வீட்டுக்கு வாங்க.. அவசர எண்ணிற்கு போன் செய்து காவலரை அழைத்த குழந்தை!

baby 1
baby 1

சாமானியர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே காவல்துறையை அழைக்கிறார்கள்.

ஆனால் இப்போது ஒரு குழந்தை போலீசை அழைத்தால் கற்பனை செய்து பாருங்கள். நியூசிலாந்தில் இருந்து இதுபோன்ற ஒரு ஆச்சரியமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது,

அங்கு 4 வயது குழந்தை தனது தந்தையின் மொபைலில் இருந்து போலீசுக்கு கால் பண்ணி வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளது. அதன் பின்னணி கேட்டல் உங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கும்.

அதாவது குழந்தை காவல்துறைக்கு (Police Department) கால் பண்ணி தன்னிடம் உள்ள பொம்மைகளை காட்ட விரும்புவதாக போலீசாரிடம் கூறியுள்ளது.

குழந்தையுடன் தொடந்து பேசிய காவல்துறையினர், ​​அந்தக் குழந்தையின் பொம்மைகளைப் பார்க்க நிச்சயமாக அவர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர்.

கர்ட் என்ற போலீஸ் அதிகாரி குழந்தையின் வீட்டிற்கு சென்றுள்ளார் மற்றும் அந்த குழந்தை வைத்துள்ள அனைத்து பொம்மைகளையும் பார்த்தார். அந்த குழந்தையும் மகிழ்ச்சியாக தனது பொம்மைகளை அவருக்கு காட்டியுள்ளது.

காவல்துறையினரின் இந்த செயல் தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது. காவல்துறையின் இந்த அழகான செயல் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது.

இந்தச் செய்தி பற்றிய தகவலை நியூசிலாந்தின் (New Zealand) தெற்குத் தீவு காவல்துறை வழங்கியது. சமூக ஊடகங்களில் ஒரு பதிவைப் பகிர்ந்து அதில், “இது ஒரு அழகான அழைப்பு இருந்தது. அதை இங்கே பகிராமல் இருக்க முடியாது எனக்கூறியுள்ளார்.

உண்மையில், 4 வயது குழந்தை தனது தந்தையின் மொபைலில் இருந்து அவசர எண் 111 ஐ டயல் செய்து, தனது தந்தைக்கு தெரியாமல் போலீசாரிடம் பேசியுள்ளது. அந்தக் குழந்தை தனது அழகான பொம்மைகளைக் காண்பிப்பதற்காக அவர்களுக்கு போன் செய்துள்ளது.

குழந்தை அழைப்பை மேற்கொண்டதும், அதை எடுத்த போலீசாரிடம் இது பெண் போலீஸின் எண்ணா? எனக் குழந்தை கேட்டுள்ளது. போலிஸ் ஆபரேட்டர், உங்களுக்காக நாங்கள் என்ன சேவை செய்ய வேண்டும்? என்று குழந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது குழந்தை தனது பொம்மைகளை காட்ட வீட்டிற்கு அவரை அழைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories