வெறும் ரூ.449 இல் இந்திய தயாரிப்பு.. எச்இ910 இயர் போன்கள்!

syska hear phone
syska hear phone

சிஸ்கா ஆக்சஸரீஸ் தனது மேட் இன் இந்தியா எச்இ910 இயர்போன்களை ரூ.449 என்ற விலையில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த இயர்போன்கள் ஆனது சிறந்த அம்சங்களோடு நீடித்த ஆயுளோடு வருகிறது. சிஸ்கா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள எச்இ910 இயர்போன்கள் குறித்து பார்க்கலாம்.

இந்த இயர்போன்களின் விலை ரூ.500-க்கும் குறைவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்போன்களின் முழு விவரங்களை பார்க்கலாம்.

சிஸ்கா ஆக்சஸரீஸ் தனது மேட் இன் இந்தியா எச்இ910 இயர்போன்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஹெட்செட்கள் ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிலையங்களில் ரூ.449 என கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஸ்கா எச்இ910 இயர்போன்கள் ஆனது ஆறு வெவ்வேறு வண்ண விருப்பங்களில் வருகின்றன. இது ஆற்றல் மிக்க ப்ளூ, லைவ்லி ரெட், ஃபேன்சி ரெட், வொண்டர்ஃபுல் வைட், கார்ஜியல் க்ரீன் மற்றும் டைனமிக் பிளாக் ஆகிய வண்ண விருப்பத்தில் வருகிறது.

அனைவருக்கும் வீட்டு அனுபவத்தில் இருந்து தடையற்ற வேலையை செயல்படுத்தும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிஸ்கா எச்910 இயர்போன்களின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது லைட்வெயிட் மற்றும் ஆன்டி டாங்கிள் கேபிள் சிஸ்கா வண்ண விருப்பத்தோடு வருகிறது.

எச் 910 மிகக் குறைவான எடையைக் கொண்டுள்ளன. இது ஆன்டி டாங்கிள் கேபிள் உடன் வரும் என கூறப்படுகிறது. எச்இ910 இயர்போன்களானது நாய்ஸ் ரத்து செய்யும் அம்சத்தோடு வருகிறது. இது அழைப்பில் பேசும்போது சுற்றுப்புற ஒலிகளை அகற்ற அனுமதிக்கிறது.

டைனமிக் ஸ்பீக்கர் எச்இ910 உள்ளமைக்கப்பட்ட 10 மிமீ டைனமிக் ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இது சக்தி வாய்ந்த ஆடியோ கேட்கும் அனுபவத்தை அளிக்கிறது. அதேபோல் இந்த சாதனம் எச்டி ஒலி ஆதரவையும் வழங்குகிறது.

மல்டி ஃபங்க்ஷன் பட்டன்கள் அணுகலும் இதில் இருக்கிறது. இந்த பட்டன்களின் அணுகலானது அழைப்புகளுக்கு பதிலளிக்கவும், இசையை இயக்கவும், இடை நிறுத்தம் செய்யவும், நிறத்தம் செய்யவும் புதுமையான வால்யூம் கன்ட்ரோலர் ஆதரவு வருகிறது.

இது ஒலியை ஆதரிக்கவும், குறைக்கவும் அனுமதிக்கிறது. இந்த சாதனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தை ஆதரிக்கும் வகையில் சிஸ்கா எச்இ910 இயர்போன்களை உள்நாட்டில் தயாரித்துள்ளது.

வெவ்வேறு இயர் ஜெல் ஆதரவு
வெவ்வேறு இயர் ஜெல் ஆதரவுகளோடு வருகிறது. இது அனைத்து வகையான காது அளவுகளுக்கும் பொருந்தக் கூடியவையாக இருக்கும் என சிஸ்கா தெரிவித்துள்ளது.

இது மூன்று வகைகளில் கிடைக்கிறது. சிறிய, மீடியம் மற்றும் பெரிய அளவுகளில் வருகிறது. நீண்டகால உழைப்பு ஆதரவோடு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories