December 6, 2025, 11:51 PM
25.6 C
Chennai

வெறும் ரூ.449 இல் இந்திய தயாரிப்பு.. எச்இ910 இயர் போன்கள்!

syska hear phone
syska hear phone

சிஸ்கா ஆக்சஸரீஸ் தனது மேட் இன் இந்தியா எச்இ910 இயர்போன்களை ரூ.449 என்ற விலையில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த இயர்போன்கள் ஆனது சிறந்த அம்சங்களோடு நீடித்த ஆயுளோடு வருகிறது. சிஸ்கா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள எச்இ910 இயர்போன்கள் குறித்து பார்க்கலாம்.

இந்த இயர்போன்களின் விலை ரூ.500-க்கும் குறைவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்போன்களின் முழு விவரங்களை பார்க்கலாம்.

சிஸ்கா ஆக்சஸரீஸ் தனது மேட் இன் இந்தியா எச்இ910 இயர்போன்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஹெட்செட்கள் ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிலையங்களில் ரூ.449 என கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஸ்கா எச்இ910 இயர்போன்கள் ஆனது ஆறு வெவ்வேறு வண்ண விருப்பங்களில் வருகின்றன. இது ஆற்றல் மிக்க ப்ளூ, லைவ்லி ரெட், ஃபேன்சி ரெட், வொண்டர்ஃபுல் வைட், கார்ஜியல் க்ரீன் மற்றும் டைனமிக் பிளாக் ஆகிய வண்ண விருப்பத்தில் வருகிறது.

அனைவருக்கும் வீட்டு அனுபவத்தில் இருந்து தடையற்ற வேலையை செயல்படுத்தும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிஸ்கா எச்910 இயர்போன்களின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது லைட்வெயிட் மற்றும் ஆன்டி டாங்கிள் கேபிள் சிஸ்கா வண்ண விருப்பத்தோடு வருகிறது.

எச் 910 மிகக் குறைவான எடையைக் கொண்டுள்ளன. இது ஆன்டி டாங்கிள் கேபிள் உடன் வரும் என கூறப்படுகிறது. எச்இ910 இயர்போன்களானது நாய்ஸ் ரத்து செய்யும் அம்சத்தோடு வருகிறது. இது அழைப்பில் பேசும்போது சுற்றுப்புற ஒலிகளை அகற்ற அனுமதிக்கிறது.

டைனமிக் ஸ்பீக்கர் எச்இ910 உள்ளமைக்கப்பட்ட 10 மிமீ டைனமிக் ஸ்பீக்கர்களுடன் வருகிறது. இது சக்தி வாய்ந்த ஆடியோ கேட்கும் அனுபவத்தை அளிக்கிறது. அதேபோல் இந்த சாதனம் எச்டி ஒலி ஆதரவையும் வழங்குகிறது.

மல்டி ஃபங்க்ஷன் பட்டன்கள் அணுகலும் இதில் இருக்கிறது. இந்த பட்டன்களின் அணுகலானது அழைப்புகளுக்கு பதிலளிக்கவும், இசையை இயக்கவும், இடை நிறுத்தம் செய்யவும், நிறத்தம் செய்யவும் புதுமையான வால்யூம் கன்ட்ரோலர் ஆதரவு வருகிறது.

இது ஒலியை ஆதரிக்கவும், குறைக்கவும் அனுமதிக்கிறது. இந்த சாதனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தை ஆதரிக்கும் வகையில் சிஸ்கா எச்இ910 இயர்போன்களை உள்நாட்டில் தயாரித்துள்ளது.

வெவ்வேறு இயர் ஜெல் ஆதரவு
வெவ்வேறு இயர் ஜெல் ஆதரவுகளோடு வருகிறது. இது அனைத்து வகையான காது அளவுகளுக்கும் பொருந்தக் கூடியவையாக இருக்கும் என சிஸ்கா தெரிவித்துள்ளது.

இது மூன்று வகைகளில் கிடைக்கிறது. சிறிய, மீடியம் மற்றும் பெரிய அளவுகளில் வருகிறது. நீண்டகால உழைப்பு ஆதரவோடு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories