ஏடிஎம் பின் நம்பர் மறந்தா இப்படி பண்ணுங்க!

atm 1 1
atm 1 1

இன்றைய காலகட்டத்தில், ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி தான் பலரும் பணம் எடுக்கின்றனர். ஆனால் பல முறை அவர்கள் ஏடிஎம் பின்-ஐ மறந்து விடுகிறார்கள்.

இதனால் பலரும் பணம் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.. இன்று, மொபைலில் இருந்து ஏடிஎம் பின்-ஐ உருவாக்கக்கூடிய சில எளிய வழிகளைப் பற்றி பார்க்கலாம்.

நீங்கள் ஏடிஎம் பின்னை மறந்துவிட்டால், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் மூலம் புதிய ஏடிஎம் பின் பெறலாம். உதாரணமாக உங்களிடம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் இருந்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து முதலில் Pin என்று டைப் செய்து space விட்டு உங்கள் ஏடிஎம் அட்டை எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை பதிவிட்டு மறுபடியும் space விட்டு உங்க வங்கிக் கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்களையும் டைப் செய்து கொள்ள வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் 567676 க்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

இதற்குப் பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP வரும். அருகிலுள்ள எந்த ஏடிஎம் இயந்திரத்திற்கு சென்று உங்கள் ஏடிஎம் கார்டை ஸ்வைப் செய்து OTP-ஐ உள்ளிடவும்.

இதற்குப் பிறகு உங்கள் புதிய ஏடிஎம் பின்னை உருவாக்கலாம். எஸ்எம்எஸ் மூலம் ஏடிஎம் பின் பெறும் வசதியை பெரும்பாலான வங்கிகள் வழங்கியுள்ளன. உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழுமையான தகவல்களைப் பெறலாம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories