உலகின் பிரபல தலைவர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் பிரதமர்!

modi in itali1
modi in itali1

பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு, ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ‘மார்னிங் கன்சல்ட் குளோபல் லீடர் அப்ரூவல் ரேட்டிங் டிராக்கரின்’ பகுப்பாய்வு தரவரிசைப் பட்டியலில், இந்த ஆண்டும், உலகின் பிரபலத் தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

மார்னிங் கன்சல்ட் என்ற அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தால் குளோபல் லீடர் அப்ரூவல் பட்டியலை சனிக்கிழமை வெளியிட்டது,

மேலும் இது 70 சதவீத மதிப்பீட்டில் உலக அளவில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட உலகத் தலைவராக பிரதமர் மோடி முதலிடத்தில் இருப்பதைக் காட்டுகிறது.

மார்னிங் கன்சல்ட் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் போன்ற பிரபல உலகத் தலைவர்களை பின்னுக்குத் தள்ளி, பிரதமர் மோடி சிறந்த மதிப்பீடுகளைப் பெற்றுள்ளார்.

நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில், மதிப்பீட்டின்படி, முதல் 13 உலகத் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உலகளாவிய தலைவர் ஒப்புதல் பட்டியலில், நரேந்திர மோடி அதிகபட்சமாக 70 விழுக்காடு மதிப்பீட்டைப் பெற்றுள்ளார். அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் 66 சதவீதமும், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி 58 சதவீதமும் உள்ளனர்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

ஏஞ்சலா மெர்க்கல் 54 சதவீத மதிப்பீடுகளையும், ஜோ பிடன் 44 சதவீத மதிப்பீடுகளையும் பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், மார்னிங் கன்சல்ட் ஒரு சர்வேயில் பிரதமர் நரேந்திர மோடியை “மிகவும் பிரபலமான அரசாங்கத் தலைவர்” என்று கூறியது.

2021 செப்டம்பரில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டபோது, பிரதமர் மோடி இதற்கு முன் ஒருமுறை மிகவும் அங்கீகரிக்கப்பட்ட உலகத் தலைவராக முதலிடத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories