அரிய வகை அல்பினோ ஹாக் மான்: வைரல்!

deer - 2026

இயற்கைக்கு மட்டுமில்லாமல், தேயிலை உற்பத்திக்கும் பட்டு உற்பத்திக்கும் பிரபலமானது அசாம். உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காத பல அரிய விலங்கினங்களையும், தாவர வகைகளையும் கொண்டுள்ளன அசாம் காடுகள்.

இங்குள்ள காடுகளில், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், புலி, ஆசிய யானை என அரியவகை விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக காசிரங்கா தேசிய பூங்காவில் பிரத்யேக விலங்குகளை காணலாம்.

அப்படி அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் சமீபத்தில் ஒரு அரிய வெள்ளை பன்றி மான் காணப்பட்டது, இந்த விலங்கை இந்தியாவில் காண்பது இது இரண்டாவது முறை ஆகும்.

இந்த அரியவகை வெள்ளைப் பன்றி மான் வனாந்தரத்தில் உலாவுவது சமூக ஊடகங்களில் வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காசிரங்கா தேசிய பூங்காவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டிலில் வெளியிடப்பட்டு வைரலான இந்த விடியோவில், பூங்காவின் கோஹோரா பகுதியில் ‘அல்பினோ ஹாக் மான்’ வெள்ளை நிறத்தில் உலா வருவதைக் காணலாம்.

மற்ற மான்களின் சகவாசத்தில் வசதியாக வாழும் வெள்ளைப் பன்றி மான் நகர்ந்து செல்லும்போது புல்லை முகர்ந்து பார்க்கிறது.

அரிதாக காணப்படும் இந்த வெள்ளை பன்றி மான் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டிசம்பர் 16 அன்று இந்த விடியோ வெளியிடப்பட்டதில் இருந்து, 15,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதனை கண்டுள்ளனர்.

இந்த அரிய வகை வெள்ளை மானை கண்டு மக்கள் திகைத்தனர்.
காசிரங்கா தேசிய பூங்காவின் (KNP) பிரதேச வன அதிகாரி (DFO) ரமேஷ் கோகோயின் கருத்துப்படி, குறிப்பிட்ட வெள்ளை மான் முதன்முறையாக இந்த பகுதியில் தற்போதுதான் காணப்பட்டது,

மேலும் அது மற்ற பழுப்பு மான்களுடன் உணவு உண்ண அவ்வப்போது பூங்காவிற்கு வெளியே வருகிறது.

காசிரங்காவில் உள்ள 40,000 பன்றி மான்களில் இதுபோன்ற ஒன்று அல்லது இரண்டு அரியவகை வெள்ளைப் பன்றி மான்களைக் காணலாம் என்று கோகோய் கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories