December 6, 2025, 2:13 AM
26 C
Chennai

பயணிகளுக்கு தெற்கு இரயில்வே முக்கிய அறிவிப்பு!

train - 2025

கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ரயில் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்திற்கு இதுவரை தடை விதிக்கப் படவில்லை என்றாலும் கொரோனா காரணமாக ரயில்களில் முன்பதிவு இல்லாத இருக்கை வசதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளதால், பயணிகளின் தேவைகளை கருதி தெற்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு வழித்தடங்களில் முன்பதிவில்லா இருக்கை வசதி மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக கோவை -திருப்பதி இடையே இயக்கப்பட்டு வரும் திருப்பதி எக்ஸ்பிரஸ் (22616) ரயிலில் மீண்டும் முன்பதிவில்லா இருக்கை வசதி அளிக்கப்பட உள்ளது.

பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் இந்த ரயிலில் 6 பெட்டிகள் முன்பதிவில்லா பெட்டிகளாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதனைப் போலவே கோவை வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் -கேஎஸ்ஆர் பெங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் ஜனவரி 20ஆம் தேதி முதல் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகளாக இயக்கப்படும்.

இவற்றில் பயணிப்பதற்கான பயணச்சீட்டை பயணிகள் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.

ஒரு வரிசையில் மூன்று பேர் அமர்ந்து பயணிக்கும் படியாக உள்ள முன்பதிவில்லா இருக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்டிருந்தால் இதில் பயணிப்போர் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories