December 5, 2025, 9:58 PM
26.6 C
Chennai

1200 ஆண்டு பழைமையான கட்டடம்

தற்போது ஸ்ரீரங்கத்தில் தை தேர் உத்சவம் (பூபதி திருநாள் ) நடைபெற்று வருகிறது 30.01.2018 அன்று தேர் திருவிழா நடைபெறும் .. 

 ஸ்ரீரங்கம் தெற்கு ரங்கா ரங்கா கோபுரத்திற்கு மேற்கே இந்த தேர் தற்போது  நிலைபெற்று நிற்பதை நாம் காண்கிறோம் ..

ஆனால் ஸ்ரீரங்கத்தின் சரித்திரம் பேசும் “கோவில் ஒழுகு” இந்த தேர் .. வடக்கு உத்தர வீதியில் மேற்கு பகுதியில் அமைந்து இருந்ததாக கூறுகிறது ..

இன்றும் வடக்கு உத்தர வீதியில் வீடுகள் நேராக இல்லாமல் .. நடுவில் ஒரு 12-15 உள்வாங்கி  இருப்பதை காணலாம்  …  

பழைய ஆட்களுக்கு “Remington means typewriter” என்று ஒரு பழைய போர்டு இருந்த வீடு பகுதியில் அன்றைய தேர் இருந்த இடம் !!!

இந்த இடத்தில்தான் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பாக தை தேர் நிலை கொண்டு இருந்தது ..

இதில் சேர மடம் என குறிப்பிட படும் மடம் .. தற்கால ஸ்ரீரங்க நாராயண ஜீயர் மடம் .. இதில் தான் வைணவ பேரொளி ராமானுஜர் சுமார் அரை நூற்றாண்டு வசித்து வந்தார் .. 

நமது சரித்திரத்தின் தொன்மை என்ன வென்றால் .. 1000 வது ஆண்டு கொண்டாப்பட்ட ராமானுஜனுக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கட்டிடம் இருந்தாது .. ராமானுஜர் 1000 வருடத்துக்கு முன்பு இங்கே வந்த போதே அது 200 வருட பழமை வாய்ந்த மடம் அது ..

வெள்ளைகாரன் ஊரில் 100 வருட பழைய இடத்தை காசு குடுத்து .. பார்ப்பவர்களுக்கு .. இந்த தகவல் 

விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories