1200 ஆண்டு பழைமையான கட்டடம்

தற்போது ஸ்ரீரங்கத்தில் தை தேர் உத்சவம் (பூபதி திருநாள் ) நடைபெற்று வருகிறது 30.01.2018 அன்று தேர் திருவிழா நடைபெறும் .. 

 ஸ்ரீரங்கம் தெற்கு ரங்கா ரங்கா கோபுரத்திற்கு மேற்கே இந்த தேர் தற்போது  நிலைபெற்று நிற்பதை நாம் காண்கிறோம் ..

ஆனால் ஸ்ரீரங்கத்தின் சரித்திரம் பேசும் “கோவில் ஒழுகு” இந்த தேர் .. வடக்கு உத்தர வீதியில் மேற்கு பகுதியில் அமைந்து இருந்ததாக கூறுகிறது ..

இன்றும் வடக்கு உத்தர வீதியில் வீடுகள் நேராக இல்லாமல் .. நடுவில் ஒரு 12-15 உள்வாங்கி  இருப்பதை காணலாம்  …  

பழைய ஆட்களுக்கு “Remington means typewriter” என்று ஒரு பழைய போர்டு இருந்த வீடு பகுதியில் அன்றைய தேர் இருந்த இடம் !!!

இந்த இடத்தில்தான் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பாக தை தேர் நிலை கொண்டு இருந்தது ..

இதில் சேர மடம் என குறிப்பிட படும் மடம் .. தற்கால ஸ்ரீரங்க நாராயண ஜீயர் மடம் .. இதில் தான் வைணவ பேரொளி ராமானுஜர் சுமார் அரை நூற்றாண்டு வசித்து வந்தார் .. 

நமது சரித்திரத்தின் தொன்மை என்ன வென்றால் .. 1000 வது ஆண்டு கொண்டாப்பட்ட ராமானுஜனுக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கட்டிடம் இருந்தாது .. ராமானுஜர் 1000 வருடத்துக்கு முன்பு இங்கே வந்த போதே அது 200 வருட பழமை வாய்ந்த மடம் அது ..

வெள்ளைகாரன் ஊரில் 100 வருட பழைய இடத்தை காசு குடுத்து .. பார்ப்பவர்களுக்கு .. இந்த தகவல் 

விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories