ஈஸி: இரயில் டிக்கெட் தட்கல் புக்கிங்.. கடைப்பிடித்து கையகப்படுத்துங்கள்!

train service - 2026

நீங்கள் கடைசி நேரத்தில் பயணம் செய்ய திட்டமிடுவது, முக்கிய ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் போக வழிவகுக்கும்.

ரயில்வே இணையதளத்தில் எவ்வளவு தான் தேடினாலும் ஏமாற்றம் தான் மிஞ்சும். அவசர கால பயணத்திற்காகவே ரயிலில் தட்கல் சேவை உள்ளது. ஐஆர்சிடிசி தட்கல் சிஸ்டமில் 7 முதல் 10 சதவீத சீட் ஒதுக்கப்பட்டிருக்கும்.

குறைந்த அளவிலான சீட் காரணமாக, தட்கலில் டிக்கெட் புக் செய்திட அதிகளவிலான மக்கள் காத்திருப்பார்கள். ஒரே நேரத்தில் பலரும் புக் செய்வதால், பெரும்பாலானோருக்கு 503 Error பக்கத்தை காண நேரிடம்.

பின்னர், மீண்டும் பயண விவரங்களை டைப் செய்து செல்வதற்குள், தட்கல் டிக்கெட் காலியாகிவிடும். இத்தகைய சூழ்நிலையில், குறிப்பிட்ட சில டிப்ஸ்களை ஃபாலோ செய்தால் தட்கல் புக்கிங்கை விரைவாகவும், எளிதாகவும் செய்யலாம். அதனை கீழே காணுங்கள்

விவரங்களை தயாராக வைத்தல்

தட்கல் டிக்கெட் புக்கிங் டைமிங் பொறுத்தது தான். எனவே, பயணியின் பெயர், பயணிக்கும் தேதி உள்ளிட்ட தகவல்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்

மாஸ்டர் லிஸ்ட் ரெடி செய்தல்

ஐஆர்சிடிசி தளத்தில் My Profile செக்ஷனில் பயணியின் அனைத்து விவரங்களையும் பதிவிட்டு மாஸ்டர் லிஸ்ட் தயார் செய்ய வேண்டும். அதனை, அனைத்து புக்கிங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எனவே, தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு முன்பு பயணிகள் விவரங்களை பதிவிட்டு தனியாக மாஸ்டர் லிஸ்ட் ரெடி செய்தால், அதனை புக்கிங் பிராசஸ் டைம் நேரடியாக உபயோகித்துக்கொள்ளலாம். இது, டிக்கெட் புக்கிங் நேரத்தில் மீச்சப்படுத்துகிறது.

ரயில் நிலையம் குறியீடு செக் செய்தல்

பெரும்பாலானோர் செய்யும் பொதுவான தவறாகும். நீங்கள் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு முன்பு, எந்த ரயிலை நிலையத்தில் ஏற போகிறோம், இறங்க போகிறோம் என்பதை மட்டும் நினைவில் வைத்திருக்கூடாது, முடிந்த வரை அந்த ரயில் நிலையத்தின் குறியீடுகளையும் தனியாக நோட் செய்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில், டிக்கெட் புக்கிங் பிராசஸ் ஆரம்பித்த பிறகு, ஸ்டேஷன் குறியீடு தேடினால், புக்கிங் சிரமமாகும்.

பெர்த் செலக்ட் செய்யாதீர்கள்

நீங்கள் டிக்கெட் புக் செய்கையில், உங்களிடம் பெர்த் செலக்ட் செய்ய கேட்கப்படும். நீங்கள் லோயர் பெர்த் என் கிளிக் செய்தால், டிக்கெட் கிடைக்காமல் போக அதிக வாய்ப்புள்ளது. முடிந்தவரை, பெர்த் செலக்ட் செய்யாமல் அடுத்த பிராசஸூக்கு செல்லுங்கள்.

இந்த வழிமுறைகளை பின்பற்றினால், கட்டாயம் தட்கல் டிக்கெட் எளிதாக கன்ஃபார்ம் ஆகிவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories