காலணிகளில் மறைத்து ரூ4.5 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய விமானப் பணிப்பெண்..

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில்
காலணிகளில் மறைத்து 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் விமான நிலையங்களில் மிக அதிக கண்காணிப்பு இருந்தபோதிலும், விமான நிலையங்கள் வழியாக தங்கம் கடத்தல் தடையின்றி தொடர்கிறது, மேலும் விமானக் குழுவினர் மற்றும் சுங்கப் பணியாளர்களுடன் தங்க மோசடியாளர்களின் தொடர்புகள் பல வழக்குகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இந்த நிலையில் தங்கம் கடத்தியதற்காக கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் ஒரு விமானப் பணிப்பெண்.அவரிடம் விசாரணை நடத்தியவர்களிடம், தான் இதற்கு முன்பு 6 முறை தங்கம் கடத்த துணை செய்ததாகக் கூறினார்.

1.25 கிலோ தங்கத்துடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேபின் பணியாளர் நவ்நீத் சிக் என்பவரை சுங்கத்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

சுங்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காலணிகளில் மறைத்து 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்டது.
தங்கம் கடத்தும் கும்பல் தங்கத்தை விமானத்தின் கழிவறையில் வைத்துவிட்டு, அதை ஷூவில் மறைத்துவிட்டு வெளியே கடத்தும் பணியை நவநீத் மேற்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு முறையும் ரூ.3 லட்சம் கிடைத்ததாக நவநீத் கூறினார். இதன் பின்னணியில் மலப்புரத்தைச் சேர்ந்த தங்கக் கடத்தல் கும்பல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கரிப்பூரில் உள்ள கோழிக்கோடு விமான நிலைய அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பும் தங்கம் கடத்திய இரண்டு விமான பணிப்பெண்களை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

gold smuggling - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories