ரயில்சேவை எட்டிப்பார்க்காத தமிழக அரசியல்வாதிகள்

தாம்பரத்திலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு, செங்கோட்டை வழியாக அமைக்கப்பட்டுள்ள புதிய அகல
ரயில் பாதையில் தொடர் வண்டி சேவை தொடக்கம். இரு மாநில மக்களும் சிறப்பான வரவேற்பு
தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரள மாநிலத்திற்கு பல்வேறு ரயில்கள் மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்தன. இந்த மீட்டாகேஜ் வழித்தடத்தை 2010ஆம் ஆண்டு அகலரயில் பாதையாக மாற்றிட சுமார் 350 கோடி ரூபாய் செலவில் பணிகள் 8 ஆண்டுகாலமாக நடைபெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிந்தது. இதனைத்தொடர்ந்து இந்த தடத்தில் ரயிலை விரைவில் இயக்க வேண்டும் என்று இரு மாநில மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் இந்நிலையில் வண்டி எண்: 06027, தாம்பரம் – கொல்லம் சிறப்பு ரயில் நேற்று தாம்பரத்திலிருந்து மாலை 05.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இன்று காலை 05.55க்கு செங்கோட்டை வந்தது. இந்த ரயில் கொல்லத்திற்கு காலை 10.30 மணிக்கு போய் சேரும். வண்டி எண்: 06028, கொல்லம் – தாம்பரம் சிறப்பு ரயில் இன்று, கொல்லத்திலிருந்து மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு, அன்று மாலை 05.55 மணிக்கு செங்கோட்டைக்கு வந்து பின்னர் சென்னை தாம்பரத்திற்கு செல்கிறது.
இன்று காலை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு வந்த ரயிலுக்கு கொல்லம், மாவேலிக்கரை பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடிக்குன்னில் சுரேஷ் பிரேமசந்திரன், ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டு கொல்லம் புறப்பட்டது. அதனை இரண்டு எம்பிக்களும் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில இரு மாநில மக்களும் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர் கேரளா அரசியல் வாதிகள் கட்சி பாகுபாடின்றி வந்திருந்தாலும் ,தமிழ் நாட்டில் இருந்து அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர் ,சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூட கலந்து கொள்ளாதது மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்ப்படுதியுள்ளது எட்டு ஆண்டுகள் கழித்து துவங்கியிருக்கும் இந்த விழாவிற்கு எட்டிப் பார்க்காத இவர்களா ? நமக்கு காவேரி நீரை பெற்றுத் தரப் போகிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories