தமிழ் கலைக்களஞ்சியம் என்ற அரிய அருட்கொடை

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய குழுவினர் 24/10/1947இல் எடுத்துக்கொண்ட புகைப்படம்.
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய குழுவினர் 24/10/1947இல் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

அகிலத்தில் உள்ள அனைத்து செய்திகளையும் திரட்டி பொருள்வாரியாக, தலைப்புவாரியாக அகர வரிசையில் 10 தொகுதிகளாக தமிழ் கலைக்களஞ்சியம் 20 ஆண்டு உழைப்பில் கடைசி தொகுதி 1968இல் வெளியிடப்பட்டது. இந்த அரிய உழைப்பில் தமிழ்த்தாய் வழங்கிய அருட்கொடைகளாகும். அப்போது கணிணி எல்லாம் இல்லாமல் தட்டச்சு செய்து 1200 கட்டுரையாளர்கள், 15000 தலைப்புகள், 7500 பக்கங்களில் 10 தொகுதிகளாக இன்றைக்குள்ள வசதிகள் இல்லாத காலத்தில் வெளியிடப்பட்டது ஒரு மாபெரும் அரிய செயல்களாகும். ஏராளமான அரிய தகவல்களை திரட்டி இந்த சாதனையை பல்வேறு தமிழறிஞர்கள், அறிஞர்கள் செய்ததை இன்றைக்கும் நாம் நன்றியுணர்வோடு நினைத்து பார்க்க வேண்டும். இந்த திருப்பணியை தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார், பெரியசாமி தூரன் ஆகியோர் முன்னெடுத்தனர். இதன் துணை பொறுப்பாசிரியராக திருகூடசுந்தரம் பணியாற்றினார்.

இந்திய மொழிகளில் தமிழில்தான் முதன்முதலில் இத்தகையப் பெரிய கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகளாக வெளிவந்தது. இதன் தொகுப்பாசிரியர் பத்மபூஷன் ம.ப.பெரியசாமித்தூரன்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் தமிழ் வளர்ச்சிக் கழகம் 1947 ஆம் ஆண்டு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆக்கும் பணிகளை ஆரம்பித்தது. இதற்கு 14 லட்சம் செலவாகலாம் என்று மதிப்பிடப்பட்டு, தனியார், நிறுவன, அரசு ஆதரவுடன் நிதி திரட்டப்பட்டது. பல நூறு அறிஞர்கள், பேராசிரியர்கள், பதிப்பாசிரியர்கள் பல குழுக்களாக பணி செய்து முதல் தொகுதி 1954 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்பின் ஏறக்குறைய ஆண்டுக்கொரு தொகுதியாக எஞ்சிய ஒன்பது தொகுதிகளும் வெளியிடப்பட்டன.

இதற்காக பங்களித்தவர்கள்
– 5 நிர்வாகக் குழுக்களின் மூலம் 74 உறுப்பினர்கள்
– 21 பொருட்பட்டி அமைப்புக் குழுக்கள் மூலம் 132 உறுப்பினர்கள்
– 27 ஆய்வுக் குழுக்கள் வழியாக 66 உறுப்பினர்கள்
– 1 கலைச்சொற் குழுவில் 40 உறுப்பினர்கள்

தொகுதி 1 – 1954 ஆம் ஆண்டு – 742 பக்கங்கள்
தொகுதி 2 – 1955 ஆம் ஆண்டு – 760 பக்கங்கள்
தொகுதி 3 – 1956 ஆம் ஆண்டு – 756 பக்கங்கள்
தொகுதி 4 – 1956 ஆம் ஆண்டு – 778 பக்கங்கள்
தொகுதி 5 – 1958 ஆம் ஆண்டு – 750 பக்கங்கள்
தொகுதி 6 – 1959 ஆம் ஆண்டு – 770 பக்கங்கள்
தொகுதி 7 – 1960 ஆம் ஆண்டு – 754 பக்கங்கள்
தொகுதி 8 – 1961 ஆம் ஆண்டு – 758 பக்கங்கள்
தொகுதி 9 – 1963 ஆம் ஆண்டு – 751 பக்கங்கள்
தொகுதி 10 – 1968 ஆம் ஆண்டு – 560 பக்கங்கள்
இந்த தமிழ் கலைக்களஞ்சியத்தை போன்று வேறு நிறுவனங்கள் கொண்டுவந்த தமிழ் கலைக்களஞ்சியங்கள் மனதை ஈர்க்கவில்லை என்பது யதார்த்தமான விடயம்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories