முதல்வர், அமைச்சர் குறித்து சமூகத்தளத்தில் அவதூறு: திமுக., நிர்வாகி கைது!

dmk lokanathan - 2026

முதல்வர், போக்குவரத்துத்துறை அமைச்சர் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக திமுக நிர்வாகி கைது செய்யப் பட்டிருக்கிறார். திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி லோகநாதனை கைது செய்து சின்னதாராபுரம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் மீது தவறான தகவல்களை கூறி சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக பிரமுகர் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் காவல் எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவமனை அருகே எல்ஜி மொபைல் என்னும் கடை நடத்தி வருபவர் லோகநாதன். இவர் திமுக நிர்வாகி.

இவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குறித்து கேலிச்சித்திரம், அவதூறு மற்றும் உண்மைக்கு மாறான தகவல்களை சமூகவலைதளத்தில் பரப்பி அவர்களுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக கட்சியின் மாவட்ட தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் மதுசூதன் அளித்த புகாரின் அடிப்படையில், லோகநாதன் மீது இபிகோ 203, 504, 294 (b), 506 (i) பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, லோகநாதனை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Topics

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories