டிஷர்ட், கல்யாண பத்திரிகையை அடுத்து… மார்க்கெட்டைக் கலக்கும் ‘மோடி புடவைகள்’!

modi saree3 - 2026இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட் மோடி புடவைகள்தான்! அதுவும் தற்போது மார்க்கெட்டில் மோடி புடவைகள் அதிகம் விற்பனையாகின்றனவாம். கடைகளில் வரிசையில் நின்று பெண்கள் ஆர்வத்துடன் மோடி டிசைன் புடவைகளை வாங்கிச் செல்கின்றனர்.

பிரதமர் மோடியின் மீது மக்களுக்குள்ள ‘கிரேஸ்’ கொஞ்ச நஞ்சமல்ல. சில நாட்களுக்கு முன்னர் வரை மோடி படம் பதிக்கப் பட்ட டீ ஷர்ட், கீ செயின் பிரபலமாக இருந்தன. பின்னர், கல்யாண ஜோடிகள் தங்கள் திருமண பத்திரிக்கைகளில் மோடியின்  படத்தையும் அச்சிட்டு, ஆதரவளிக்க வேண்டினர். இவை அவ்வப்போது செய்திகளில் உலா வந்தன.

modi saree - 2026

பிரதமர் மோடி மீது இருக்கும் மதிப்பு மிக்க ஈர்ப்பு இப்போது இளம் பெண்களுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது. டீசர்ட் கீ செயினுடன் நின்றிருந்த கிரேஸ் இப்போது புடவைகளுக்குக் கூட பரவிவிட்டது.

குஜராத்தில் மோடி புடவைகள் கடைகளில் விற்பனைக்கு வந்துவிட்டன. சரியாகச் சொல்வதென்றால், தற்போது தேர்தல் சீஸன் சூடுபிடிக்கும் முன்னதாக, சூரத்தில் மோடி புடவை சீசன் ஆரம்பித்துவிட்டது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

modi saree2 - 2026

மோடி புகைப்படங்களோடு உள்ள புடவைகள் கடைக்கு வந்ததும் உடனுக்குடன் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. குஜராத் மாநிலம் சூரத் துணிக் கடைகளில் மோடி படம் போட்ட நான்கு வித டிசைன்களில் புடவைகள் பல நிறங்களில் கிடைக்கின்றன.

modi saree1 - 2026

மோடி புடவைகள் வந்துள்ளன என்று தெரிந்ததோ இல்லையோ பெண்கள் துணிக் கடை வாசலில் கியூ கட்டத் தொடங்கி விட்டார்கள். டிஜிட்டல் பிரிண்டிங் தொழில்நுட்பத்தால் மோடி புகைப்படங்களை தத்ரூபமாக புடவைகளில் பதிக்கிறார்கள் நெசவுக் கலைஞர்கள். தற்போது மோடி புடவைகள் தான் நேஷனல் ட்ரெண்டிங் ஆக உள்ளது.

modi saree4 - 2026

கடை உரிமையாளரான ரோனக் ஷா என்பவர் கூறிய போது, மோடி புடவைகள் தற்போது லேட்டஸ் ட்ரெண்ட். திருமண அழைப்பிதழ்கள், தங்கம் வெள்ளிக் கட்டிகள், டிஷர்ட்கள், கப்கள், தண்ணீர்க் கோப்பைகள், இவற்றில் மோடி படம் அச்சாகி வருகின்றன அவை நாட்டின் பல இடங்களுக்கும் மொத்த விற்பனை விலையில் விற்பனையாகி வருகின்றன. மோடி படம் போன்று, மற்ற அரசியல் தலைவர்களின் படங்களை அச்சிட்ட புடவைகளும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories