December 6, 2025, 1:23 AM
26 C
Chennai

பிரசாந்த் பூஷண் விளையாட்டு! முகத்தில் கரிபூசிய உச்ச நீதிமன்றம்!

prasant bhushan - 2025

பொது நல வழக்கு என்ற பெயரில் விளையாடிக் கொண்டிருந்த பிரசாந்த் பூஷனின் முகத்தில் கரியைப் பூசினார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.

கொலீஜியத்தின் சிபாரிசுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.. அதனால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் நடக்க வில்லை. வழக்குகள் தேங்குகின்றன என்றெல்லாம் திரைக்கதை எழுதி மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தலாம் என்ற கனவில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செயதார் நகர்புற நக்சல் என்று அழைக்கப் படும் பிரசாந்த் பூஷன்.

அதற்கு தலைமை நீதிபதி அரசாங்க தரப்பில் தாமதமில்லை கொலீஜியம் தரப்பில் தான் தாமதம் என்றும் அரசாங்கத்திடம் 27 கோப்புகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. கொலீஜியத்திடம் 70-80 கோப்புகள் தேங்கியுள்ளன. உயர் நீதிமன்ற நிதிபதிகள் நியமனங்கள் வேகமாக நடக்கிறதே. எங்கள் தரப்பில் சிபாரிசு செய்யத்தான் தாமதமாகிறது என ரஞ்சன் கோகோய் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் குறித்து கடுமையாக விமர்சித்தவர், காங்கிரஸுக்கு எதிராகப் போராடியவர், ஆம் ஆத்மியில் அடையாளத்தைப் பெற்றவர், பின்னர் வெளிவந்து இப்போது அதே காங்கிரஸுக்கு தேர்தல் ஆலோசகராக உள்ளார் என்பது பிரசாந்த் பூஷன் விவகாரத்தில் ஒரு  ‘யு டர்ன்’!

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளித் தள்ளப்பட்ட பிரசாந்த் பூஷன் மாநிலங்களவை உறுப்பினராகும் கனவில் மிதந்து வருகிறார்.  தில்லி வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுபவை…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories