பிரசாந்த் பூஷண் விளையாட்டு! முகத்தில் கரிபூசிய உச்ச நீதிமன்றம்!

prasant bhushan - 2026

பொது நல வழக்கு என்ற பெயரில் விளையாடிக் கொண்டிருந்த பிரசாந்த் பூஷனின் முகத்தில் கரியைப் பூசினார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.

கொலீஜியத்தின் சிபாரிசுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.. அதனால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் நடக்க வில்லை. வழக்குகள் தேங்குகின்றன என்றெல்லாம் திரைக்கதை எழுதி மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தலாம் என்ற கனவில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செயதார் நகர்புற நக்சல் என்று அழைக்கப் படும் பிரசாந்த் பூஷன்.

அதற்கு தலைமை நீதிபதி அரசாங்க தரப்பில் தாமதமில்லை கொலீஜியம் தரப்பில் தான் தாமதம் என்றும் அரசாங்கத்திடம் 27 கோப்புகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. கொலீஜியத்திடம் 70-80 கோப்புகள் தேங்கியுள்ளன. உயர் நீதிமன்ற நிதிபதிகள் நியமனங்கள் வேகமாக நடக்கிறதே. எங்கள் தரப்பில் சிபாரிசு செய்யத்தான் தாமதமாகிறது என ரஞ்சன் கோகோய் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் குறித்து கடுமையாக விமர்சித்தவர், காங்கிரஸுக்கு எதிராகப் போராடியவர், ஆம் ஆத்மியில் அடையாளத்தைப் பெற்றவர், பின்னர் வெளிவந்து இப்போது அதே காங்கிரஸுக்கு தேர்தல் ஆலோசகராக உள்ளார் என்பது பிரசாந்த் பூஷன் விவகாரத்தில் ஒரு  ‘யு டர்ன்’!

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளித் தள்ளப்பட்ட பிரசாந்த் பூஷன் மாநிலங்களவை உறுப்பினராகும் கனவில் மிதந்து வருகிறார்.  தில்லி வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுபவை…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories