ஒன்றேகால் பக்க நாளேடு! காணாமல் போன தங்கம்! காட்டிக் கொடுத்த அரசியல்வாதிகள்!

onrekalpakkanaledu copy - 2026

தினசரி ஒன்னேகால் பக்க நாளேடு! பிப். 30, 2019:

நம் நாட்டின் இருப்பில் உள்ள, ரிசர்வ் தங்கம் திடீரென காணாமல் போனது என்று விஷ்ணுதாஸ் மிஸ்ரா அறிக்கை  ஒன்றினை சமர்ப்பித்தார். இதுகுறித்து அவர் கூறியபோது, நமது பொருளாதாரம் தங்கத்தை மையமாகக் கொண்டது. இந்நிலைஇல் தங்கம் காற்றோடு காற்றாக கரைந்து போனது எங்களுக்கு மிகப் பெரும் ஆச்சரியமாகவும் அதே சமயம் அதிர்சி அளிக்கும் வகையிலும் இருந்தது. உங்களைப் போலவே நாங்களும் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்றார்.

இந்நிலையில், அரசு தலைமை  வழக்கறிஞர்  இது குறித்து உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில், இது திருட்டுப்.போன தங்கம். பாதுகாப்பாக வைத்திருந்தது. அதனால் இதைப் பற்றி ஊடகங்கள் எதுவும் பேசக் கூடாது என்றார்.

இதைப் பற்றி தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் குறிப்பிட்ட போது, எங்கள் தங்கம்.மோடி இருக்கையில் இது பற்றி நமக்கேன் கவலை என்று கூறினார்.

இன்னும் இந்தத் தங்கம் எவ்வளவு என்று எண்ணி முடிக்காத்தால் காணாமல் போனதும் எவ்வளவு என்று திட்டவட்டமாகத் தெரியாது என்று கூறினார் நிதிச் செயலாளர்!

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இந்நிலையில், இது காங்கிரஸின் திட்டமிட்ட சதி என்று நிதி அமைச்சர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் இதனை வண்டலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மறைமுகமாகக் குறிப்பிடாமல் பிரதமர் மோடி,  எங்கள் ஆட்சியில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள் என்று நம்பிக்கை அளித்தார்.

இதனிடையே, காணாமல் போன தங்கம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நானாக இருந்தால் இதனை இத்தாலியில் வைத்து பாதுகாத்திருப்பேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தத் தங்கத்தை  ஸ்விஸ் வங்கியில் தேடிப் பார்க்கலாம் என்று அரசுக்கு ஆலோசனை  தெரிவித்தார் ப.சிதம்பரம்.

இருப்பினும், என்ன இருந்தாலும் இதனால் எல்லாம் அதிமுக ஆட்சிக்கு எந்த பாதககமுமில்லை; இன்னும் நூறு ஆண்டு அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் நிச்சயம் என்று உறுதி கூறினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் கூட்டாக விட்ட அறிக்கையில்,  இது ராமர் கோவில் கட்டுவதற்காக அயோத்திக்குச் சென்றது ஆரிய சதி என்று கருத்துதெரிவித்தனர்.

  • பட்டுக்கோட்டையார்
ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories