தனது பெயரில் ஒரு பெவிலியன்! தானே திறக்க மறுத்துவிட்ட ‘தன்னடக்க’ தோனி!

dhony csk - 2026

மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் சுனீல் கவாஸ்கர் பெயரில் ஒரு மாடம் உள்ளது. தில்லி ஃபெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் வீரேந்திர சேவாக் பெயரில் ஒரு கேட் உள்ளது. அதுபோல், சொந்த மண்ணைச் சேர்ந்த புகழ்பெற்ற தோனியின் பெயரை ராஞ்சி மைதானத்தில் ஒரு பெவிலியனுக்கு வைத்துள்ளனர். ஆனால் அதைத் திறந்து வைக்க அவர் மறுத்துவிட்டாராம்!

ராஞ்சி மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. ராஞ்சியில் தோனி விளையாடும் கடைசி ஒருநாள் போட்டி இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப் படுகிறது. இருப்பினும் இதற்காக சிறப்பான ஏற்பாடு எதையும் ராஞ்சி கிர்க்கெட் சங்க அசோஷியேஷன் செய்யவில்லை.

இந்நிலையில், ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க செயலர் தேபோசிஸ் சக்ரபோர்த்தி கூறுகையில், கடந்த 2017-ல் நடந்த கிரிக்கெட் சங்க நிர்வாகக் கூட்டத்தில் இந்த மைதானத்தின் ‘நார்த் பிளாக் ஸ்டாண்ட்’ பகுதிக்கு தோனியின் பெயரைச் சூட்ட முடிவு செய்தோம். மேலும், அதனை தோனியே திறந்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தோம்.

அதன்படி, ‘தோனி பெவிலியன்’ ஐத் திறந்து வைக்க வருமாறு எம்.எஸ்.தோனியை அழைத்தோம். ஆனால் அவரோ, நானும் இந்த மைதானத்துடன் தொடர்புடையவன். என் வீடு இது. என் வீட்டை நானே திறந்துவைப்பதா என்று கூறி, தன்னடக்கத்துடன் அதனை மறுத்துவிட்டார்” என்றார்.

News in Brief: Mahendra Singh Dhoni is quintessentially a modest man and no wonder he has politely declined to inaugurate the pavilion named after him at the JSCA Stadium, ahead of India’s third ODI against Australia.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories