December 5, 2025, 6:54 PM
26.7 C
Chennai

தனது பெயரில் ஒரு பெவிலியன்! தானே திறக்க மறுத்துவிட்ட ‘தன்னடக்க’ தோனி!

dhony csk - 2025

மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் சுனீல் கவாஸ்கர் பெயரில் ஒரு மாடம் உள்ளது. தில்லி ஃபெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் வீரேந்திர சேவாக் பெயரில் ஒரு கேட் உள்ளது. அதுபோல், சொந்த மண்ணைச் சேர்ந்த புகழ்பெற்ற தோனியின் பெயரை ராஞ்சி மைதானத்தில் ஒரு பெவிலியனுக்கு வைத்துள்ளனர். ஆனால் அதைத் திறந்து வைக்க அவர் மறுத்துவிட்டாராம்!

ராஞ்சி மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. ராஞ்சியில் தோனி விளையாடும் கடைசி ஒருநாள் போட்டி இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப் படுகிறது. இருப்பினும் இதற்காக சிறப்பான ஏற்பாடு எதையும் ராஞ்சி கிர்க்கெட் சங்க அசோஷியேஷன் செய்யவில்லை.

இந்நிலையில், ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க செயலர் தேபோசிஸ் சக்ரபோர்த்தி கூறுகையில், கடந்த 2017-ல் நடந்த கிரிக்கெட் சங்க நிர்வாகக் கூட்டத்தில் இந்த மைதானத்தின் ‘நார்த் பிளாக் ஸ்டாண்ட்’ பகுதிக்கு தோனியின் பெயரைச் சூட்ட முடிவு செய்தோம். மேலும், அதனை தோனியே திறந்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தோம்.

அதன்படி, ‘தோனி பெவிலியன்’ ஐத் திறந்து வைக்க வருமாறு எம்.எஸ்.தோனியை அழைத்தோம். ஆனால் அவரோ, நானும் இந்த மைதானத்துடன் தொடர்புடையவன். என் வீடு இது. என் வீட்டை நானே திறந்துவைப்பதா என்று கூறி, தன்னடக்கத்துடன் அதனை மறுத்துவிட்டார்” என்றார்.

News in Brief: Mahendra Singh Dhoni is quintessentially a modest man and no wonder he has politely declined to inaugurate the pavilion named after him at the JSCA Stadium, ahead of India’s third ODI against Australia.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories