17 ஜாதிகளை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கும் உத்தரவுக்கு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால் பரபரப்பு….!

yogiathi - 2026

உத்தரபிரதேசத்தில் 17 ஜாதிகளை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கடந்த மாதம் 24-ந்தேதி புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டார்.

அந்த உத்தரவில் அவர், “உத்தரபிரதேசத்தில் வாழும் காஷ்யப், ராஜ்பர், திவார், பிந்த் உள்பட 17 சாதியைச் சேர்ந்தவர்கள் இனி எஸ்.சி. சாதி பட்டியலுடன் சேர்க்கப்படுவார்கள்” என்று அறிவித்திருந்தார்.

மேலும் இது தொடர்பாக முதல்-மந்திரி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கும் ஒரு உத்தரவை வெளியிட்டார். அந்த உத்தரவில் அவர், “எஸ்.சி. பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 17 ஜாதிகளை சேர்ந்த மக்களுக்கு உரிய சாதி சான்றிதழை வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

கலெக்டர்கள், மாநகராட்சி கமி‌ஷனர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு இதற்கான அரசு உத்தரவு சமீபத்தில் வழங்கப்பட்டது. ஆதித்யநாத்தின் இந்த உத்தரவு திடீர் சர்ச்சையை உரு வாக்கியுள்ளது.

சாதி பட்டியலில் உத்தரபிர தேச மாநில அரசு செய்துள்ள மாற்றத்துக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சாதி பட்டியலில் மாற்றங்கள் செய்வதற்கு பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று மத்திய அரசு கூறியுள்ளது.

பாராளுமன்ற மேல்- சபையில் நேற்று இது தொடர்பான சர்ச்சை எழுந்தது. அந்த விவாதத்தில் பேசிய உறுப்பினர்கள் அனைவரும் உத்தரபிரதேச மாநில அரசின் முடிவை ஏற்க கூடாது என்று வலியுறுத்தி பேசினார்கள்.

கடந்த 2005-ம் ஆண்டு 11 சாதிகளை எஸ்.சி. பட்டியலில் சேர்த்து சமாஜ்வாடி அரசு நடவடிக்கை எடுத்தது. பின்னர் ஆட்சிக்கு வந்த மாயாவதி அந்த உத்தரவை ரத்து செய்தார்.

தற்போது ஆதித்யநாத் திடீரென 17 சாதிகளை எஸ்.சி. பட்டியலுக்குள் கொண்டு சென்றுள்ளார். இதை எதிர்த்தும் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால் பரபப்பு எற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories