மூன்று பேருடன் திருமணம்! முடிவோ அந்தோ பரிதாபம்!

raja 3 wife - 2026தர்மபுரி மாவட்டம் நேட்சுரல்ஸ் சலூனில் வேலைப்பார்த்து வந்தவர் ராஜா வயது 30  தனது சொந்த மாமன் மகள் சந்தியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

அவருக்கு தேனியில் பணியிடை மாற்றம் கொடுக்க, அங்கு சென்று தனியாக இருந்த ராஜா, தனலட்சுமி என்ற  பெண்ணை தான் திருமணமானவர் என்பதை மறைத்து காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

பிறகு மற்றொமொரு ஊருக்கு மாற்றம் செய்யப்பட்ட ராஜா அங்கேயும் தனது வேலையை ஆரம்பித்துள்ளார். ஆதரவற்ற 19 வயதே ஆன காவ்யா என்ற இளம் பெண்னை காதலித்தார்  ராஜா

அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை வார்த்தை காட்டி அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில், மீண்டும் புதுச்சேரிக்கு மாற்றம் ஆனார் ராஜா.

முதல் மனைவியிடம் சொல்லாமல், வெளியில் விடுதியில் தங்கியிருந்தார், இந்த நிலையில் மூன்றாவது காதலியுடன் உல்லாசமாக இருக்க விரும்பிய ராஜா அவரை போனில் அழைத்து வற்புறுத்த, காவ்யா மறுத்ததுடன் போனையும் துண்டித்து விட்டார்,

இதனால் மனமுடைந்த ராஜா, விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், தகவலறிந்த போலீசார் விசாரணை செய்வதற்கு ஆயுத்தமான போது, அவர் தனது கணவர் என சொந்தம் கொண்டி 3 பெண்கள் வந்து நின்றதும் , அதிர்ந்து போனார்கள்.

பின்னர் ஒரு வழியாக சமாளித்து முதல் மனைவி சந்தியாவிடம் ராஜாவின் உடலை கொடுத்து அனுப்பினர், 3 பேரை திருமணம் செய்யுதும்  பரிதாபமாக ராஜா தற்கொலை செய்து கொண்டது பேச்சிற்கு இடமாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories