கடவுள் கோச்சு கோச்சுக்குவாரு…

கவுண்டமனி : தம்பி பழனி போய்ட்டு வந்தேன்… இந்தா பஞ்சாமிருதம் புடி…… மூக்கு புடிக்க அடி !!

பெந்தகோஸ்டு : வேண்டான்ய்யா !! அதை நான் சாப்பிட மாட்டேன் ?

கவு : ஏன் சாமி ? ஏசு கடிச்சு வச்சிருவாரா ? இல்லை ஆதாம் ஆப்பிளை சாப்டா மாதிரி, இதை சாப்பிட்டைனா பலான எண்ணமெல்லாம் உனக்கு வந்திருமா ? பஞ்சாமிருதத்ல‌ என்ன சாமி உனக்கு பிரச்சனை ? வம்ச வம்சமா இதெல்லாம் நாம‌ சாப்டு வந்தது தான தம்பி ? …. ஒரு வேல‌ சக்கர வியாதி வந்துருச்சா ஒனக்கு ? இல்லை தொண்டைல‌ புத்து நோயி ஏதாவது இருக்கா ?

பெந் : இது எங்களுக்கு விலக்கப்பட்டிருக்கு அண்ணே. சாத்தானுக்கு படைக்கப்பட்டதை நான் சாப்பட கூடாது.

கவு : அட்ரா செருப்பால, ஏண்டா நேத்து வரைக்கும் பண்ணி மேச்சிட்டிருந்த நாயி நீயு, ஃபிலாசபி பேசறியா ? ஏண்டா ஒரு பக்கம் தமிலை வெச்சு பொலைகற தெள்ளவாரி க்ரூப் கூட சேர்ந்துகிட்டு, “தமில் தமில்” நு சவுண்டு உடறீங்க‌, இன்னொரு பக்கம் தமில் கடவுள் முருகனையே சாத்தான்கறீங்களா ? ஏண்டா அஞ்சு காசுக்கு தேன் மிட்டாய் வாங்கிக் கொடுத்தா, அரை மணி நேரம் அதை சப்பி திங்கற நாயி நீ, ஆர்ரா உனக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தா ?

பெந்த் : எங்க யேசு கோயில் ஐயரு தான் சொல்லிக் கொடுத்தாரு !! ஞானஸ்தானம் வாங்கியாச்சுன்னா இந்து சாமிகளை கும்புட கூடாதாம்.

கவு : அட்ரா சக்கை, அட்ரா சக்கை !! யேசு கோவிலா ???? ஏண்டா யேசுக்கு ஏதுடா கோவில் ?? அது சர்ர்ச்சுடா !! அங்க எதுக்குடா ஐயரு வந்தாரு ?? ஒங்களுக்கெல்லாம் பித்தம் தெளியனும்னு ஓமம் வளர்த்தவா ?

பெந்த் : “ஃபாதர்” தான் ஐயர் !! எல்லாரும் ஐயர் என்றுதான் கூப்பிடுவார்கள்.

கவு : ஏண்டா ஊர்ல கஞ்சா வித்தவன், கள்ள சாராயம் காய்ச்சுனவன், கட்டப் பஞ்சாயத்து செய்யறவனெல்லாம் ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு ஜெப வீடு ஆரம்பிச்சு நாலு பெண்டுகள மடக்கி போட்டா, அவன் ஐயராடா ? வெளிய சொல்லிராதடா வெள்ளக்கார மண்டையா !! ஊர்ல இருக்க ஐயருக பூரா கூட்டமா தீமூட்டி, குதிச்சுருவாங்க !! ……டேய் சுவிசேச வாயா, ஐயருங்கல்லாம் படிச்ச‌ சமூகம்டா, படிச்ச சமூகமெல்லம் உங்க மெண்டல் க்ரூப்புக்கு வர மாட்டாங்கடா ‘ப்ளடி ஃபூல்’ !!

பெந்த் : உங்களுக்கு தெரியலைன்னு சொல்லுங்க,….. ஐயருங்க, புரோகிதருங்க, தீக்சிதருங்கன்னு நிறைய பேரு பிரசங்கம் செய்ய வர்றாங்க‌. கூட்டத்துக்கு முன்னாடி அவங்க போட்டோ போட்டு பேனரு வெக்கறாங்க !!

கவு : அடேய் அல்லேலூயா ஆபீசர், எந்த‌ ஒரு சமூகத்துலயும் நூத்துக்கு நூறு உருப்படியா இருந்துருவாங்களா ? பெரும்பான்மைய தானடா நாம பேசனும் ????….. ஐயரு சாதிலயும் ஒன்னு ரெண்டு முடிச்சவுக்கிங்க இருக்கத்தானே செய்வாங்க, அந்த முடிச்சவுக்கீங்கள இவனுங்க ஏலத்துல எடுத்து பேனர் வெக்கறானுங்க !! அப்பதானே உன்ன மாதிரி பன்னி மேச்சவனெல்லாம், ஆகா ஐயரே வெள்ளைக்கார சாமியோட‌ பெருமை பேசறாருன்னு நினைப்பீங்க ? ஏண்டா இன்னைக்கு காச வீசுனா, எந்த சோத்துக்கு வழி இல்லாத கபோதிடா கூவமாட்டேன்னு சொல்வான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories