December 6, 2025, 7:27 AM
23.8 C
Chennai

கடவுள் கோச்சு கோச்சுக்குவாரு…

கவுண்டமனி : தம்பி பழனி போய்ட்டு வந்தேன்… இந்தா பஞ்சாமிருதம் புடி…… மூக்கு புடிக்க அடி !!

பெந்தகோஸ்டு : வேண்டான்ய்யா !! அதை நான் சாப்பிட மாட்டேன் ?

கவு : ஏன் சாமி ? ஏசு கடிச்சு வச்சிருவாரா ? இல்லை ஆதாம் ஆப்பிளை சாப்டா மாதிரி, இதை சாப்பிட்டைனா பலான எண்ணமெல்லாம் உனக்கு வந்திருமா ? பஞ்சாமிருதத்ல‌ என்ன சாமி உனக்கு பிரச்சனை ? வம்ச வம்சமா இதெல்லாம் நாம‌ சாப்டு வந்தது தான தம்பி ? …. ஒரு வேல‌ சக்கர வியாதி வந்துருச்சா ஒனக்கு ? இல்லை தொண்டைல‌ புத்து நோயி ஏதாவது இருக்கா ?

பெந் : இது எங்களுக்கு விலக்கப்பட்டிருக்கு அண்ணே. சாத்தானுக்கு படைக்கப்பட்டதை நான் சாப்பட கூடாது.

கவு : அட்ரா செருப்பால, ஏண்டா நேத்து வரைக்கும் பண்ணி மேச்சிட்டிருந்த நாயி நீயு, ஃபிலாசபி பேசறியா ? ஏண்டா ஒரு பக்கம் தமிலை வெச்சு பொலைகற தெள்ளவாரி க்ரூப் கூட சேர்ந்துகிட்டு, “தமில் தமில்” நு சவுண்டு உடறீங்க‌, இன்னொரு பக்கம் தமில் கடவுள் முருகனையே சாத்தான்கறீங்களா ? ஏண்டா அஞ்சு காசுக்கு தேன் மிட்டாய் வாங்கிக் கொடுத்தா, அரை மணி நேரம் அதை சப்பி திங்கற நாயி நீ, ஆர்ரா உனக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தா ?

பெந்த் : எங்க யேசு கோயில் ஐயரு தான் சொல்லிக் கொடுத்தாரு !! ஞானஸ்தானம் வாங்கியாச்சுன்னா இந்து சாமிகளை கும்புட கூடாதாம்.

கவு : அட்ரா சக்கை, அட்ரா சக்கை !! யேசு கோவிலா ???? ஏண்டா யேசுக்கு ஏதுடா கோவில் ?? அது சர்ர்ச்சுடா !! அங்க எதுக்குடா ஐயரு வந்தாரு ?? ஒங்களுக்கெல்லாம் பித்தம் தெளியனும்னு ஓமம் வளர்த்தவா ?

பெந்த் : “ஃபாதர்” தான் ஐயர் !! எல்லாரும் ஐயர் என்றுதான் கூப்பிடுவார்கள்.

கவு : ஏண்டா ஊர்ல கஞ்சா வித்தவன், கள்ள சாராயம் காய்ச்சுனவன், கட்டப் பஞ்சாயத்து செய்யறவனெல்லாம் ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு ஜெப வீடு ஆரம்பிச்சு நாலு பெண்டுகள மடக்கி போட்டா, அவன் ஐயராடா ? வெளிய சொல்லிராதடா வெள்ளக்கார மண்டையா !! ஊர்ல இருக்க ஐயருக பூரா கூட்டமா தீமூட்டி, குதிச்சுருவாங்க !! ……டேய் சுவிசேச வாயா, ஐயருங்கல்லாம் படிச்ச‌ சமூகம்டா, படிச்ச சமூகமெல்லம் உங்க மெண்டல் க்ரூப்புக்கு வர மாட்டாங்கடா ‘ப்ளடி ஃபூல்’ !!

பெந்த் : உங்களுக்கு தெரியலைன்னு சொல்லுங்க,….. ஐயருங்க, புரோகிதருங்க, தீக்சிதருங்கன்னு நிறைய பேரு பிரசங்கம் செய்ய வர்றாங்க‌. கூட்டத்துக்கு முன்னாடி அவங்க போட்டோ போட்டு பேனரு வெக்கறாங்க !!

கவு : அடேய் அல்லேலூயா ஆபீசர், எந்த‌ ஒரு சமூகத்துலயும் நூத்துக்கு நூறு உருப்படியா இருந்துருவாங்களா ? பெரும்பான்மைய தானடா நாம பேசனும் ????….. ஐயரு சாதிலயும் ஒன்னு ரெண்டு முடிச்சவுக்கிங்க இருக்கத்தானே செய்வாங்க, அந்த முடிச்சவுக்கீங்கள இவனுங்க ஏலத்துல எடுத்து பேனர் வெக்கறானுங்க !! அப்பதானே உன்ன மாதிரி பன்னி மேச்சவனெல்லாம், ஆகா ஐயரே வெள்ளைக்கார சாமியோட‌ பெருமை பேசறாருன்னு நினைப்பீங்க ? ஏண்டா இன்னைக்கு காச வீசுனா, எந்த சோத்துக்கு வழி இல்லாத கபோதிடா கூவமாட்டேன்னு சொல்வான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories