அத்துமீறி தொட்டா ஆள காட்டிக்கொடுக்கும் ! ஷாக் வேற அடிக்கும் ! அழகிற்காக அல்ல ஆபத்து காக்கும் வளையல் !

bancle - 2026தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பகுதியில் சாய் தேஜா மற்றும் காடி ஹரிஷ் ஆகிய 2 இளைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெண்களை ஆபத்திலிருந்து பாதுகாப்பதற்காக ஸ்மார்ட் வளையல் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது பெண்களிடம் யாரேனும் அத்துமீறி நடந்துகொண்டால், அவர்களின் உடலில் அத்துமீறி தொட்டால், சீண்டிய நபருக்கு இந்த வளையல் ஒருவகை மின் அதிர்வை தரும். அதேசமயம் அந்தப் பெண் இருக்கும் இடம் அவருடைய பெற்றோர் மற்றும் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்படும். இதன் மூலம் ஆபத்தான நிலையிலிருந்து பெண்கள் தங்களை காப்பாற்றி கொள்ள இயலும்.

இந்த கண்டுபிடிப்பானது பல பெண்களிடம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, அனைத்து சோதனைகளிலும் இந்த வளையல் சரியான முறையிலேயே செயல்பட்டுள்ளது.

வெகுவிரைவிலேயே இந்த ஸ்மார்ட் வகைகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஸ்மார்ட் வலையளை அணிந்து  சோதித்த பெண்கள் நன்றாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இது கூறித்து ஸ்மார்ட் வளையலை உருவாக்கிய காடி கிரிஷ் கூறுகையில், ‘ஏற்கனவே மார்கெட்டில் உள்ள ஸ்மார்ட் வளையலை விட இது முற்றிலும் வித்தியாசமானது எனவும், சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது, இதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். எனவே இந்த ஸ்மார்ட் வளையலை உருவாக்கியுள்ளேன்’ என தெரிவித்தார்.

இந்த ஸ்மார்ட் வளையலை கண்டுபிடித்த 2 மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories