உள்ளூர் செய்திகள்

பெண்கள் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டவர் ஜெயலலிதா: பிரதமர் மோடி இரங்கல்

Deeply saddened at the passing away of Selvi Jayalalithaa. Her demise has left a huge void in Indian politics. — Narendra Modi (@narendramodi) December 5,...

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா: டிசம்பர் துயரங்கள்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் தொடர்ந்து இரண்டாம் முறை முதல்வர் பதவியை அலங்கரித்து மரணத்தை தழுவினர்.இருவரும் ஒரே மாதத்தில் இறைவனடி சேர்ந்தனர்.இருவரின் உடலும் மக்கள் பொது அஞ்சலிக்கு வைக்க பட்ட இடமும் ராஜாஜி ஹாலின்...

தமிழகத்தின் டிசம்பர் துயரம்!

தமிழகத்தைப் பொறுத்த வரை டிசம்பர் மாதம் இழப்பை ஏற்படுத்தும் மாதமாகவே அமைந்துள்ளது. 1972, டிசம்பர், 25- சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி காலமானார். 1973, டிசம்பர், 24- தி.க. தலைவர் ஈ.வே.ரா., காலமானார் 1987,...

ஜெயலலிதா உடல் இன்று நல்லடக்கம்!

சென்னை: திங்கள் கிழமை இரவு காலமான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., சமாதி அருகே செவ்வாய்க்கிழமை இன்று மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது.சென்னை...

மன்னார்குடியும் மத்திய அரசும்! ஜெ.வுக்கு மாரடைப்பு ஏற்பட்டது முதல் ராஜாஜி ஹால் வரை!

அப்பல்லோ மருத்துவமனை அறிவிப்பு வந்த அதேநேரத்தில் ஆளுநர் வித்யாசகர் ராவ் அவசரமாக சென்னை வருகிறார் என்கிற செய்தியும் வெளியாகிறது. தேவைப்பட்டால் பிரதமர் மோடியும் சென்னை வருவார் எனவும் கூறப்பட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு...

ஜெயலலிதா கடந்து வந்த பாதை

சென்னை: தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா 2016 டிச.5ம் தேதி இரவு காலமானார். அவர் கடந்து வந்த பாதை:1948: மைசூருவில் பிப்., 24ம் தேதி பிறந்தார். 1961: 'எபிஸில்' என்ற ஆங்கில படம் மூலமாக...
- 2026

‘ஜெ’யித்துக் காட்டிய போராளி!

''அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே'' என்ற பாரதியார் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா. அசாத்திய துணிச்சலுடன் சினிமா, அரசியல் என பல துறைகளிலும் தடம் பதித்தார். காலத்தை...

விடைபெற்றார் ஜெயலலிதா; தொண்டர்கள் கண்ணீர்!

சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு மறைந்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் கடந்த 75 நாள்களாக...

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்தது! பொதுச்செயலாளராக ஓபிஎஸ் தேர்வு?

சென்னை, இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளராக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்து எடுக்கப்பட்டதாக தவல்கள் வந்துள்ளன. முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதால், அதிமுகவின் அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களையும்...

அயோத்தியில் கோவில்: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

சென்னை: அயோத்தியில் ராமபிரானுக்கு பிரம்மாண்டமான ஆலயம் அமைக்க மத்திய அரசும், உத்திரபிரதேச மாநில அரசும் உடனடியாக தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கவும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அயோத்தி சம்பந்தமான வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கவும்...

தொடர்ந்து 7 மணி நேர திருக்குறள் சொற்பொழிவு சாதனை

தொடர்ந்து 7 மணி நேரம் திருக்குறள் சொற்பொழிவு நிகழ்த்தி கலைமகள் இதழாசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் ஆக்கபூர்வமான கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார் என நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தெரிவித்தார்.சென்னை மயிலாப்பூர் கோகலே சாஸ்திரி அரங்கில் தொடர்ந்து...

முதல்வர் ஜெயலலிதாவுக்கு…மாரடைப்பு!:அப்பல்லோ டாக்டர்கள் தீவிர சிகிச்சை

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், 74 நாட்களாக, சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவரை, டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து...
- 2026

Recent articles