உள்ளூர் செய்திகள்

சென்னை to திருப்பதி இரயில் சேவை: அறிவிப்பில் மாற்றம்!

2 விரைவு ரயில்கள் வருகிற 17-ந் தேதி முதல் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது

ஒரு ரூபாய் இட்லி பாட்டியை கட்டியணைத்துக் கொஞ்சிய ஆளுநர்!

ஒரு ரூபாய் இட்லி பாட்டியை அறிந்து வைத்ததுடன், ஆளுநர் அவரை பார்த்ததும் கட்டிப்பிடித்து கொஞ்சியது காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்தது.

லதாமங்கேஸ்கர் வடிவில் கேக் சிலை! புதிய கடைத் திறப்பு விழா சிறப்பு!

அப்பகுதியைச் சேர்ந்த சிறார்கள், இளைஞர்கள், பெண்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

விருத்தாசலத்தில் வேளாண் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!

ஊராட்சியில் தந்தை ரோவர் ஊரக வளர்ச்சிக் கல்லூரி மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் இறுதியாண்டு மாணவர்கள் சார்பாக கிராமப்புற மதிப்பீடு நிகழ்ச்சி

முதியவர்களுக்கும் பெண்களுக்கும் இலவசம்.. மக்கள் சேவையில் பெண் ஆட்டோ ஓட்டுநர்!

இலவசமாகவே சேவை அளித்து வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

எச்சரிக்கை, ஜாக்கிரதை, உஷார்.. ஏமாறாதீர்கள்!

பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ், அந்த நபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
- 2026

பழனியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

திருக்கல்யாணம் மார்ச் 17-ம் தேதி நடைபெறவுள்ளது.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மதுரை சித்திரைத் திருவிழா: ஏப்ரல் 5இல் கொடியேற்றம்!

ஆட்சிப்பொறுப்பை ஏற்று சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம்

தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போது கிடைத்த அம்மன் சிலை! மக்கள் பரவசம்!

நெல்லை தாமிரபரணி ஆற்றில் காலையில் குளிக்க வந்த பொதுமக்கள் அம்மன் சிலையை கண்டெடுத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் தாமிரபரணி ஆற்றுப்படித்துறை அருகே திரிசூலி அம்மன்...

கள்ளழகர் திருக்கோயில் கொட்டகை முகூர்த்த விழா!

தொடர்ந்து ,பகல் 2.30 மணிக்கு மேல் 3.00 மணிக்குள் மதுரை வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தம்

சித்திரை திருவிழா இடத்தை ஆய்வு செய்த மேயர், துணை மேயர்!

சித்திரைத் திருவிழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்து, மரம் நட்ட மதுரை மேயர் மற்றும் துணை மேயர்

மேலூரில் கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பூஜைப் பொருட்கள் திருட்டு!

இதுகுறித்து, தகவல் அறிந்த மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்ததுடன், தடயங்களையும் சேகரித்து மர்மநபர்கள் குறித்து விசாரணை
- 2026

Recent articles