ஸ்ரீவிலிஆண்டாள் கோயில் ராப்பத்து உற்சவம்-பெரிய பெருமாள் ரெங்கமன்னார் சமேதரராக காட்சியளித்த ஆண்டாள்

924445 - 2026

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழாவில் 2-ம் நாள் உற்சவத்தில் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழாவில் கடந்த 23-ம் தேதி பகல் பத்து தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தின் 10 நாட்களிலும் ஶ்ரீ ஆண்டாள், ரெங்க மன்னார், ஶ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள், பெரியாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்கள் கோபால விலாச மண்டபத்தில் எழுந்தருளி ஒரு சேர பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் காலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெரிய பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகியோர் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளினர். அனைைத்து பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் இரவு பெருமாள் மோகினி அவதாரத்தில்(நாச்சியார் திருக்கோலம்) எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆனால் ஆண்டாள் அவதார தலம் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் ராஜ அலங்காரத்தில் பெரிய பெருமாள் எழுந்தருளி பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ராப்பத்து உற்சவத்தின் 2-ம் நாளான நேற்று இரவு ஶ்ரீவடபத்திரசாயி கோயிலில் உள்ள ஏகாதசி மண்டபம் எனும் ராப்பத்து மண்டபத்தில் பெரிய பெருமாள், ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னார் ஆகியோர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளித்தனர்.

அனைத்து வைணவ கோயில்களிலும் ராப்பத்து உற்சவத்தின் போது இருபுறமும் ஶ்ரீதேவி பூதேவி இருக்க நடுவில் வீற்றிருக்கும் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக காட்சியளிப்பார். ஆனால் ஶ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் வலது புறம் ராஜ அலங்காரத்தில் பெரிய பெருமால், இடதுபுறம் ராஜ அலங்காரத்தில் ரெங்கமன்னார் வீற்றிருக்க நடுவில் ஸ்ரீ ஆண்டாள் காட்சி அளிக்கிறார். ராபத்து உற்சவத்தின் 10 நாட்களும் இரவு முழுவதும் பெரிய பெருமாள், ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமஞ்சனம், திருமொழி பாடல்கள், வியாக்யான பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories