December 5, 2025, 5:58 PM
27.9 C
Chennai

கார்த்திகை சஷ்டி …. முருகன் சூரசம்ஹாரம் செய்த நாள் …

11 May18 muruga - 2025

 

இரண்டு மூன்றாம் நூற்றாண்டுகளுக்கு கிறிஸ்த்துவ பிறப்புக்கு முன்பே (நமக்கு தற்போது கிடைக்கும சரித்திர மற்றும் நூல்கள் கொண்டு ) முருகன் , (ஸ்கந்த) வழிபாடு வட இந்திய அரசர்களால் மிக மிக உயர்வில் இருந்தது ..

அந்த கால கட்டத்தில் புத்த மற்றும் சமண மதங்கள் தலை தூக்கி சீனா மற்றும் கிழக்கத்திய நாடுகளில் பரவின (கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே) ..

இதில் ஒரு ஆச்சரியமான விசயம் , சமண புத்த மத கோட்பாடுகளில் சொல்லப்பட்டதற்கு மாறாக … ஒரே ஒரு ஹிந்து காக்கும் கடவுளான ஸ்கந்தன், வழிபாடு சீனா மற்றும் உலகெங்கும் பரவியது ..

ஸ்ரீலங்காவில் “கண்டி கதிர்காம ” ஆலயம் புத்த மற்றும் ஹிந்து இருவராலும் வழிபட படும் முருகன் கோவில் …

சீனர்கள் ஸ்கந்தனை “Weituo” (a young heavenly general, the guardian deity of local monasteries and the protector of Buddhist dharma) என அழைக்கின்றனர் ..

இராக் நாட்டை சேர்ந்த “Yazidi” இனத்தை சேர்ந்த மக்கள் (இந்த வருட நோபல் பரிசு இந்த இன பெண் ஒருவருக்கு அளிக்கப்பட்டது உங்களுக்கு தெரிந்து இருக்கும் )

“Melek Taus” (Peacock Angel) என்கிற நமது மயில் வாகனனான முருகனை அவர்களது கடவுளாக வழிபாட்டு வருவதை நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள் .. இவர்கள் நாகரீகம் சுமார் 5000 ஆண்டு பழமையானது !!

“Tawsi Melek was the first to emerge from the Light of God in the form of a seven-rayed rainbow, which is a form he still today continues to manifest within to them (usually as a rainbow around the Sun). But the Yezidis also claim that Tawsi Melek and the six Great Angels are collectively the seven colors of the rainbow. Therefore,>>> the six Great Angels <<<(note this six angles ) were originally part of Tawsi Melek, the primal rainbow emanation, who bifurcated to become the rainbow’s seven colors, which are collectively the Seven Great Angels. Of the seven colors produced from the primal rainbow, Tawsi Melek became associated with the color blue, because this is the color of the sky and the heavens, which is the source of all colors”

ஸ்கந்தனை பற்றி படிக்க படிக்க எனக்கு மலைப்பாக இருக்கிறது .. ஹிந்து மதத்தில் எந்த ஒரு தெய்வ வழிபாடும் இவ்வளவு உலக அளாவிய தாக்கம் கொண்டதாக அறியவில்லை

மேலே காணும் இராக்கிய ” யாழ்தி ” இன புத்தங்கள் காணும் விசயம் ..

‘The Skanda-like motifs found in Rig Veda are found in other Vedic texts, such as section 6.1-3 of the Shatapatha Brahmana.[24] In these, the mythology is very different for Kumara, as Agni is described to be the Kumara whose mother is Ushas (goddess Dawn) and whose father is Purusha”

நமது ருக் வேதம் சொல்லுகிற படி .. நேற்று நாம் கண்ட “உஷா தேவி” யின் குமரன் இவர் என்று சொல்லியதை … அப்படியே யாழ்தி இன மக்களும் சொல்லுகிறார்கள் !!!

சூரியனின் கதிர்க்களில் இருந்து தோன்றியவர் என்று அறியப்படுவது … கடந்த ஆறு நாட்கள் “சஷ்டி விரதம் ” இருத்தலும் .. வட நாட்டில் இதே காலத்தை விரதம் இருத்தலும் … பல விசயங்களை நம்மை பல பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி செலுத்துகின்றன ..

இவ்வளவு சிறப்பான, …. சில காலத்திற்கு முன்பாக தோன்றிய பௌத்த சமண…. கொடூர அகமதிய மதங்களை வென்று வாழும் சனாதன மதம் சத்தியாமாக நமது காலத்தையும் … கடந்து வாழும் .. மக்களை நல்வழி படுத்தும் என மனம் அமைதி கொள்கிறது

கந்தனுக்கு அரோகரா ….

முருகன் அடி தொழுவோம் ..

– விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories