December 6, 2025, 4:54 AM
24.9 C
Chennai

கஷ்டங்கள் தீர ஒரு சுலபமான பரிகாரம்! பிரதோஷ நாளில் ஒரு வழிபாடு!

sankarankoil nandi pradosham - 2025

குருபகவான் அருள் பெற நந்தி வழிபாடு செய்ய வேண்டும்! கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி இது.

நந்தி என்றால் ஆனந்தம் மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் வேலை தடுப்பது ஆகும் அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது.

நந்தி அனுமதி கிடைத்தால் தான் ஈசன் அருளைப் பெற முடியும். எனவேதான் முக்கிய வேலைகளின் போது யாராவது தடுத்தால் என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான் என்று சொல் அனைவரும் கூறி உள்ளனர்.

பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் கிட்டும்! நினைத்தது கைகூடும் என்பது ஐதீகம்.

காம சாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றனர்.

நந்தியை வழிபடுதலால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. ஆகம சாஸ்திரங்களையும் சைவ சித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து போதித்தவர் நாதிகேசுவரரே.

சைவ மரபில் தலையாய சிவஞானபோதம் எனும் நூலை போதித்தவரே நந்தி பெருமான். சிவபெருமானின் எதிரில் நிற்க நந்திதேவர் ஒருவரால் மட்டும் முடியும்.

பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலங்களிலும் சிவபெருமானிடம் வைக்கும் வேண்டுதல்களை நந்திதேவரிடம் வைத்தால் போதும் அதை பரமேஸ்வரிடம் சேர்த்து விடுவார் என்பது மாறாத நம்பிக்கை .

நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும் சிவப்பு அரிசி நிவேதனமும் நெய் விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.

கஷடம் தீர, கடனுக்கு வட்டி கட்ட முடியாமை, வருமானம் நிரந்தரமில்லாத நிலை, எவ்வளவு தான் வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலை, தேவை இல்லாத பிரச்னைகளில் சிக்கி வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படுதல்… திடீர் நோய் திடீர் அவமானம் மருத்துவச் செலவு கட்டுக்கடங்காமல் செல்லுதல் இது போன்ற பிரச்னைகளைத் தீர்க்க ஒரு சுலபமாக பரிகாரம்..

பிரதோஷ காலங்களில் அல்லது வெள்ளிக்கிழமை அன்று பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கினாலே இந்தப் பிரச்னைகள் படிபடியாக தீர்ந்துவிடும்!

பெரிய கோவில்களில் உள்ள பசு மடங்களில் இவ்வாறு அகத்திக் கீரையை வழங்கலாம். அல்லது வாழைப்பழம் தானமாக வழங்கலாம் .

சாதாரணமாக தெருக்களில் வரும் பசுக்களுக்கும் கொடுத்து வர உத்தமம்.  புண்ணியம் கூட அனைவரும் பரிகாரம் செய்து நன்மை பெறுகள்.

  • பரிகார ஜோதிடர் S. காளிராஜன்,
    தாந்த்ரீக பரிகார ஜோதிடம்,
    கீழத்தெரு – இலத்தூர் _ 627803.
    9843710327

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories