தெய்வத்துள் தெய்வம்’ மேடை நாடகம். !-ஒரு காட்சியில்.
“வரதட்சணை வாங்காதீங்கோ… பட்டுப்புடவை எடுக்காதீங்கோ… இதெல்லாம் செய்தா பத்திரிகைல என் பேரப் போடாதீங்கோனு சொல்றேன். வரதட்சணையும் வாங்கிக்கிறா … பட்டுப்புடவையும் எடுக்கிறா, மறக்காம என் பேரையும் பத்திரிகைல போட்டுடுறா” மகா பெரியவா



