Breaking News
“மூக்கின் மீது விரல் வைத்த ஐயப்பன்”
"மூக்கின் மீது விரல் வைத்த ஐயப்பன்"(அப்பய்ய தீட்சதரின் ஸ்லோக விளக்கம் சொல்லி வியக்கவைத்த பெரியவா)கட்டுரையாளர்-திருப்பூர் கிருஷ்ணன்புத்தகம்-காஞ்சியின் கருணைக்கடல்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு முறை காஞ்சி மகாசுவாமிகள்,மூக்கின் மீது விரல் வைத்தபடி யோசனையில் ஆழ்ந்த கோலத்தில் ஐயப்பன்...
“நைஸ்” இதயத்தால், அதி நைஸ் போர்வை!
"நைஸ்" இதயத்தால், அதி நைஸ் போர்வை!(கடுங்குளிரில் கஷ்டப்பட்ட ஒரு பிஞ்சு வித்யார்த்திக்கு அருள் பண்ணிய சம்பவம்)கட்டுரையாளர்-ரா.கணபதிவேத பாடசாலை குழந்தைகள் சிலரை தம்முடன் யாத்திரை அழைத்து சென்றபோது, நல்ல குளிர் காலம், மலை பிரதேசம் வேறு. 'emergency...
” ‘பாமதி’யும்,’பரிமள’மும்”
" 'பாமதி'யும்,'பரிமள'மும்"(ஓரு ஆச்சர்யமும் அற்புதமும் கலந்த நிகழ்ச்சி).(கம்பருக்காக அம்பிகையான ஸரஸ்வதி 'கொட்டிக்கிழங்கு' விற்க வருகிறாள் பெரியாவாளுக்கு அம்பிகையான ஸரஸ்வதி பேரிச்சம்பழம் விற்க வருகிறாள்நம் பெரியவாளே ஸாக்ஷாத் 'இந்த்ர ஸரஸ்வதி'-ஆயிற்றே.)(21-01-2016 பொதிகை டிவி.யில் இந்திரா...
“பசி தீர்த்த பரமாசார்யா”
"பசி தீர்த்த பரமாசார்யா"திராவிட இயக்கத் தொடர்போடு கொண்டபுலவர் ஏ.கே. வேலனுக்கு அருள்.( உண்மையான தவசிக்கு மாற்றுக் கருத்து உடையவர்களும் சரி; மதித்து பின் தொடர்பவர்களும் சரி, ஒன்றுதான் )கட்டுரையாளர்- இந்திரா சௌந்தரராஜன்நன்றி-பால ஹனுமான்.ஒரு...
காஞ்சி மகாபெரியவரின் தெய்வத்தின் குரல் ஹிந்தியில்..! கண்காட்சி திறப்பு!
ஜனவரி 21 அன்று ராஜ கீழ்பாக்கத்தில் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் ஜி பாகவத் திறந்து வைக்கின்றார். தவத்திரு ஓம்காரானந்தா ஸ்வாமிகள் கலந்து கொள்கிறார்.
“ஆகம விதிகளில் சட்டம் நுழையலாமா?” இதோ பதில்
"ஆகம விதிகளில் சட்டம் நுழையலாமா?" இதோ பதில்(ஒரு மதத்தைச் சேர்ந்தவன், இன்னொரு மதத்தைச் சேர்ந்தவனுக்கு அறிவுரை வழங்கத் தேவை இல்லை. அதே போல் யார் மதத்திலும் தலையிடக் கூடாது.)4வது ஷரத்தில் மட்டுமே "...
வைரக் குஞ்சித பாதம் திருவாதிரை அன்று சமர்ப்பித்த பெரியவா
பெரியவா: உடனே பெரியவாள், ” ஒரு பெண்ணோட பாதத்தை அளவெடுக்க ஒரு ஆம்பளையையா அனுப்பறது. அதான் உன்னை அனுப்பினேன். இப்பொ புரிஞ்சுதா”.
வழிகாட்டும் கைவிளக்கு! (மகா பெரியவா 25வது ஸித்தி தினம்)
*பரமாச்சாரியார் பலப்பல நியாயங்களையும் தர்மங்களையும் ஓயாமல் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதை வற்புறுத்தி மக்களை ஈர்த்தவர். தம் மிக எளிய வாழ்க்கை முறை மூலம் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கியவர்.
க்ஷூத்ர தேவதைகளிடம் கூட க்ஷாத்திரம் காட்டாமல் மயிலிறகினால் ஒதுக்கிவிடுவார்கள்
"க்ஷூத்ர தேவதைகளிடம் கூட க்ஷாத்திரம் காட்டாமல் மயிலிறகினால் ஒதுக்கிவிடுவார்கள்"- பெரியவாள்(வசியம்செய்தவருக்கும்,பாதிக்கப்பட்டவருக்கும் அருள்)சொன்னவர்-டி.கே.அனந்தநாராயணன்...........................காஞ்சிபுரம்.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்காஞ்சிபுரத்தில் பிரபலமான ஒரு சிற்றுண்டிச் சாலையின் முதலாளியான முதலியாரை, யாரோ வசியம் செய்து, தவறான வழியில் போகச் செய்து...