மகா பெரியவர் மகிமை

“ஒங்களுக்கும் ஒரு குச்சி ஐஸ் வாங்கித் தரட்டா?”-பெரியவாளிடம் ஒரு குழந்தை

"ஒங்களுக்கும் ஒரு குச்சி ஐஸ் வாங்கித் தரட்டா?"-பெரியவாளிடம் ஒரு குழந்தை"நான் சொல்ற ரெண்டு குழந்தைகளுக்கு நீ குச்சி ஐஸ்வாங்கித் தர்றியா?" (பணியாளரின் குழந்தைகளுக்குக் காட்டிய பரிவு)-பெரியவா. ​கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன் தட்டச்சு வரகூரான் நாராயணன்குழந்தைகள் என்றாலே மகா பெரியவாளுக்கு அத்தனை...

சடங்கின் போது ஏன் பூணூலை இடம்வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?

சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?” - மஹா பெரியவா.தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு...

“என் வாயைப் பார்த்தியோ?”: பெரியவா

​"என் வாயைப் பார்த்தியோ?"--பெரியவா "உதடெல்லாம் கூடப் புண்ணாயிட்டது...ஏன் தெரியுமா?" "நீ பாலைச் சூடா வெச்சுட்டு, அவசர அவசரமா கிளம்பி வந்துட்டே இல்லையா....அதான்!"(பக்தர் வைத்த படையல்)கட்டுரை-ரா.வேங்கடசாமி காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.(அலுக்காத சம்பவம்-வேற ஆசிரியர்...

“மறுபிறவி உண்டா?”–வெளிநாட்டு அன்பர் பெரியவாளிடம்

​"மறுபிறவி உண்டா?"--வெளிநாட்டு அன்பர் பெரியவாளிடம். ('மறுபிறவிக் கொள்கை, கர்மா தியரியை ஆதாரமாகக் கொண்டது. நாளை நீ நன்றாகஇருக்கவேண்டுமானால், இன்று நீ நல்லவைகளைச் செய்து நல்லவனாக நடக்க வேண்டும் என்கிற உண்மையை, அது சொல்கிறது. இந்தப் பிறவியில் ஒருவனை...

“அம்பாள்,’படி’ அளப்பாள்”

பெரியவாள்,"அம்பாள்,'படி' அளப்பாள்'னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே 'படியாலே' அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?"-ன்னா!("நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா அந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து குன்று மாதிரி...

“அதையேன் கீழே போட்டுட்டே? அதுவும் உபயோகமாக இருக்கும்!” -பெரியவா

"அதையேன் கீழே போட்டுட்டே? அதுவும் உபயோகமாக இருக்கும்!" -பெரியவா(தன் பக்தர்களுக்கு இடர் வருவதை முன்கூட்டியே அறிந்து அதற்கான நிவர்த்தியுடன் அனுப்பும் அந்த மகானின் கருணை உள்ளத்தை எவ்வாறு அளவிட முடியும்)கட்டுரை-ரா.வேங்கடசாமி காஞ்சி மகானின் கருணை...
- 2026

பெரியவா ஒரு உப்புக் கொறவன் கதை சொல்லி-அவன் கஷ்டமும் ஒருநாள் மொத்தமா கரைஞ்சுபோகும்னு உணர்த்தின சம்பவம்

"பெரியவா,நான் பண்ணாத தர்மம் இல்லை.செய்யாத திருப்பணி இல்லை. கும்பிடாத சாமி இல்லை.அப்படி இருக்கறச்சே இந்த மாதிரி ஒரு சோதனையை தெய்வம் எனக்குக் குடுத்திருக்கே, அப்புறம் எதுக்காக நான் அதைக் கும்பிடணும்?"-ஜமீன்தார்.(பெரியவா ஒரு உப்புக் கொறவன் கதை சொல்லி-அவன் கஷ்டமும்...

“ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை நீ இதுவரைக்கும் பார்த்திருக்கியோ?..”

"ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை நீ இதுவரைக்கும் பார்த்திருக்கியோ?.."(பெரியவாளின் அனுகிரஹத்தால் அந்த பழம் (1008) கிடைக்கப் பெற்ற தொண்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் அப்பழங்களை 'விஷு'புண்யகாலத்துக்கு குருவாயூர் அனுப்ப சொல்ல 14 நாட்கள் கெடாமலும்,ஒன்று கூட...

“குழந்தைக்கு கணபதி சுப்ரமண்யன்னு பேர் வை!”

"குழந்தைக்கு கணபதி சுப்ரமண்யன்னு பேர் வை!" "கணபதி சுப்ரமண்யன்னு பேர்வைச்சது அதுக்காக மட்டும் இல்லை.கணபதி முதல்ல வந்தாச்சுன்னா, அடுத்து சுப்ரமண்யன் வரணும் இல்லையா"(குழந்தை இல்லாத மற்றொரு புள்ளைக்கும் அனுகிரஹம் பண்ணின பெரியவா)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-20-04-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (சுருக்கமான...

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம்: குரு தரிசனம்

‘‘என்ன சொன்னே… என்ன சொன்னே நீ? பணம் இருந்தால் எத வேணும்னாலும் பேசலாங்கிற திமிரோ! தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகளோட யோக்யதாம்சம் பத்தி நோக்கு என்ன தெரியும்? அந்த வேதவித்தோட கால்தூசி பெறுவயா நீ?

“கோரைப் பாயும் கோரமான பாயும்”

"கோரைப் பாயும் கோரமான பாயும்".('எனக்குக் கோரைப்பாய்தான் ஆனந்தமா இருக்கு. இலவம் பஞ்சு மெத்தை உறுத்தும். அதில் படுத்தால் எனக்குத் தூக்கம் வராது. கோரைப் பாயைத் தவிர மற்றதெல்லாம் கோரமான பாய்!'')கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-178 புத்தகம்-காஞ்சி மகான்...

சட்டத்துக்கு நானும் உட்பட்டவன்தான்; எனக்குன்னு விதிவிலக்கு கிடையாது: மகாபெரியவர்

சுவாமி, மூட்டைக் கணக்கில் அரிசி கடத்துகிறார்கள். அதைத் தடுப்பதற்காகத்தான் சுங்கச்சாவடி. பொரி எடுத்துக் கொண்டு போகத் தடை விதிக்கப்படவில்லை. பெரியவா ரிக்‌ஷாவுக்குச் சோதனை கிடையாது"
- 2026

Recent articles