ஆன்மிகம்

Homeஆன்மிகம்

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக் கல்யாணம்!

பகவதி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடக்கம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீமாத்ரே நமஹ

ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால்

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

திருச்சியில் ஒரு பத்துமலை முருகர்!

தமிழ் கடவுள் முருகன், குன்று இருக்கும் இடத்திலெல்லாம் இருப்பார் என்பது ஐதீகம்! மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயில் உலகப் பிரசித்திப் பெற்றது.அந்தக் கோயிலைப் போலவே திருச்சி - துறையூரிலும் பத்துமலை முருகனாய்...

சண்முகர்.. சரவணபவ தத்துவம்!

சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன். அவனது மந்திரம் ஆறெழுத்து – நம: குமாராய அல்லது சரவண...

பன்னிருகையால் அருள்!

முருகப் பெருமான் 6 தலைகளும், 12 கரங்களும் கொண்டு ஆறுமுகமாக பக்தர்களை காக்கின்றார். அவரின் பன்னிரு கரங்களில் 12 வெவ்வேறு ஆயுதங்களுடன் இருப்பதோடு, அந்த கரங்கள் என்னென்ன வேலைகள் செய்கின்றன என்பதை பார்ப்போம்.முருகனின்...

முருகர் பற்றி அறியாத தகவல்கள்!

முருகப்பெருமானை பற்றிய ருசிகர தகவல்கள்முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்.முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து...

பகவானின் இதயத்தில் பக்தையின் கடிதம்!

சில நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு பாண்டா (பூஜாரி) , ராஜ்புதனாவிற்கு (இன்றைய ராஜஸ்தான்) பிரயாணம் செய்தார். அந்த மாகாணத்தின் மன்னன் ஒரு விஷ்ணு பக்தர். அச்சமயம் மழைக்காலமாக இருந்ததால் மன்னர் அந்த...

நிலையான சந்தோஷம்: ஆச்சார்யாள் அருளுரை!

ஓர் அரசன் முள் கிரீடத்தைத்தான் சுமந்து கொண்டிருக்கிறான் என்பதை நாம் அறிய வேண்டும். ஒருவன் எத்தனை பெரிய அரசனோ அத்தனை பெரிய கஷ்டம் அவனுக்கு இருக்கும்! அவனுக்கு பொறுப்புகளும் கடமைகளும் மிக அதிகம்.எனவே...

தீப திருவிழா 10 தேதி தொடக்கம்: மின்னும் திருவண்ணாமலை கோவில் கோபுரங்கள்!

மாட வீதியில் சுவாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு, ஐந்தாம் பிரகாரத்தில் மட்டும் வலம் வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா!

திருப்பரங்குன்றம் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.தற்போது கொரோனா பாதுகாப்பை முன்னிட்டு இந்த ஆண்டு கோவிலில் தங்கி...

மயில் வாகனன்.. மனமோகனன்!

முருகன் ஆலயங்களில் நடைபெறும் பெருந்திருவிழாக்களில் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் பவனிவருகின்றான். புராணங்களின்படி முருகப்பெருமானுக்கு முதலில் வாகனமாகும் பேறுபெற்றது ஆடுதான். அதன் பிறகே குதிரை, யானை ஆகியவற்றையும் அவர் வாகனமாக ஏற்றுக்கொண்டார்.சூரனுடன் நடந்த போர்க்களத்தில்...

கந்தபுராணம் யுத்தகாண்டம் தொடர்ச்சி!

கதிர்காமம் என்றால் ஒளிமயமான விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றித் தருவது என்றுபொருள். அங்கே சுவாமி ஒளிமயமாக விளங்குகிறார். எனவே அவரை நேரே தரிசிக்கக் கூடாதென்று திரை போடப்பட்டுள்ளது. அங்கே உள்ள கற்பூர தீப ஒளியைத்...

கந்த சஷ்டி: யுத்தகாண்டம் கதை சுருக்கம்!

கந்தபுராணம் – யுத்தகாண்டம் – கதைச் சுருக்கம்:முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மனாதியோரை வதம் செய்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விரத விழாவாகக் கொண்டாடுகின்றோம். சூரபத்மனின்; ஒருபாதி “நான்”என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதி “எனது” என்கின்ற மமகாரமாகவும்...

அன்னபூர்ணாஷ்டகம்: தமிழ் அர்த்தத்துடன்..!

அன்னபூர்ணாஷ்டகம்ஆதி சங்கர பகவத்பாதர் இயற்றிய அன்னபூர்ணாஷ்டகம் லலிதாம்மாவின் தமிழாக்கத்தில்…நித்யானந்தகரி வராபயகரி சௌந்தர்ய ரத்னாகரிநிர்தூதாகில கோரபாபநகரி ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரிப்ராலேயாச்சலவம்சபாவநகரி காஷீபுராதீச்வரிபிக்ஷாந்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்னபூர்ணேஸ்வரிபேரின்பமளிப்பவளே!அஞ்சேலென்றருள்பவளே!பேரெழில் பொங்குங்கடலே!தீவினைகள் யாவையும் போக்கியருள் பொழிந்திடும் கண்கண்ட தெய்வத்தாயே!பனிமலையோன் குலந்தனை புனிதமாக்கியவளே!காசிநகர்...

SPIRITUAL / TEMPLES