ஆன்மிகம்

திருப்புகழ் கதைகள்: குவலயாபீடமும் கண்ணனும்!

என்ற வரிகளில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா குவாலயாபீடம் என்ற யானையைக் கொன்ற கதையை அருணகிரியார் பாடுகிறார்.

உத்யோகம், பதவி உயர்வுக்கு வழிபட இந்த ஆலயம்!

புண்ணியம் தந்து, இழந்ததை மீட்டுத் தரும் புன்னைநல்லூர் கோதண்டராமர் ஆலயம்தஞ்சாவூர் அருகில் உள்ள புன்னைநல்லூரில் உள்ள மாரியம்மன், உலகப் பிரசித்தம். இதே புன்னைநல்லூரில், மாரியம்மன் கோயிலுக்கு அருகிலேயே, பின்னே அமைந்துள்ள கோதண்டராமர் கோயிலுக்குப்...

வார்த்தைக்கு கட்டுப்பட்ட வாக்தேவி: ஆச்சார்யாள் அருளுரை!

ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்யா சாரதாம்பேத்யபிதாம் வஹந்தீக்ருதாம் ப்ரதிக்ஞாம் பரிபாலயந்தி |அத்யாபி ச்ருங்கேரிபுரே வஸந்திவித்யோததேsபீஷ்டவரான் திசந்தி ||தாம் சாரதாம் நமாமி(எவள் ‘சாரதாம்பாள்’ என்ற பெயரைப் பெற்றுள்ளாளோ, தான் செய்த பிரதிக்ஞையை (உறுதிமொழியை)...

சகுனிக்கு பின்னால் இருந்த நியாயம்..!

மஹாபாரதத்தில் மிகமிகமிக நல்லவர் சகுனியே என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் விளக்கியுள்ளார்சகுனி பற்றிய ரகசியங்கள்:---தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி.'இந்த கைகள்தானே என்னை...

சந்தோஷ பால் தரும் பசு: ஆச்சார்யாள் அருளுரை!

(சிவானந்தலஹரியில்) சங்கரபகவத்பாதர் சிவபெருமானைப் பார்த்து, “ என்னிடம் பக்தி என்று ஒரு மாடு உள்ளது. அதை நீ காப்பாற்ற வேண்டும் “ என்று சொன்னார்.ஏன், மாட்டைக் காப்பாற்ற இறைவனைக் கேட்பதா என்றால், இறைவன்...

திருப்புகழ் கதைகள்: ரகுவம்சம்!

இளைஞனாக இருந்த போதே இப்படி அபாரமான கவித் திறமையையும் கூர்மையான புத்தியையும் கொண்டிருந்த போஜன் எப்படி நாட்டை
- 2026

பொங்கலுக்கு ஊருக்கு போறிங்களா..? சென்னையிலிருந்து 4 சிறப்பு ரயில்கள்!

4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருச்செந்தூர்: உண்டியல் காணிக்கை இந்த மாதம் ரூ.2.88 கோடி!

டிசம்பர் மாத உண்டியல் எண்ணிக்கையானது கடந்த 7-ஆம் தேதி மற்றும் 21-ஆம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.

ஜனவரிக்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு: திருப்பதி தேவஸ்தானம்!

தினந்தோறும் 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளது.

பூரண சரணாகதி தருகின்ற பலன்!

பரிபூரண சரணாகதி‘அதிகம் பேசாதவன்தான் அறிவாளி. இது ராமாயணத்தில் மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளதுவிபீஷணன் ராவணனிடம், ‘அண்ணா, ராமனோடு போரிடாதே! அந்த எண்ணத்தைக் கைவிட்டு விடு‘ என எவ்வளவோ கெஞ்சுகிறார்.சும்மா கெஞ்சவில்லை. ஹிரண்ய வதத்தைப்...

விஜய பதம்: வேத மொழியின் வெற்றி வழிகள்(4) – நாட்டின் கண்களும் காதுகளும்!

பொறுப்பேற்பது, வெளிப்படைத்தன்மை, தொலைநோக்குப் பார்வை, நாட்டு பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம், நலத்திட்டங்களை வடிவமைத்து

நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது: ஆச்சார்யாள் அருளுரை!

பகவான் வைகுண்டத்திலிருந்து கீழிறங்கிப் பலவிதமான அவதாரங்களை எடுத்துக் கொண்டது அவரைப் பொறுத்த வரையில் தேவையே இல்லையென்றாலும், சிரமப்படும் மக்களுக்கு நன்மை தரவேண்டும் என்ற ஓரே எண்ணத்துடன், கருணையினால் அவதாரம் எடுத்தார்.பகவான் நமக்கு, மற்றவர்...
- 2026

Recent articles