ஜீவனுக்கு மகிழ்ச்சி அளிக்க..! ஆச்சார்யாள் அருளுரை!
தாஸனுக்கு என்ன இச்சை இருக்கும்? தன் பிரபு க்ஷேமமாக இருக்க வேண்டும் என்பதுதான்.
திருப்புகழ் கதைகள்; உரகணைச் செல்வன் உலகளந்தது!
வளமாக, திறமையாக ஆட்சி செய்தவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது மகாபலி சக்கரவர்த்தி மட்டும்தான். மகாபலி சக்கரவர்த்தி
ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு 5 லட்சம் மதிப்புள்ள முத்தங்கி காணிக்கை!
பல்வேறு பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கை நேர்த்திக் கடன் உள்ளிட்ட பல்வேறு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.
திருப்புகழ் கதைகள்: சிரஞ்சீவிகள்!
இந்த ஸ்லோகமானது அஸ்வத்தாமா, பலிச்சக்ரவர்த்தி, வியாசர், அனுமான், விபீஷணர், கிருபர், பரசுராமர், ஆகிய ஏழுபேரும்
நவ. 3 முதல் முன்பதிவு செய்தவர்கள் தரிசனம் செய்ய அனுமதி! சபரிமலை தேவஸ்தானம்!
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்
தேய்பிறை அஷ்டமி: கால பைரவாஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!
காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.
மூப்புக்கு முன்னரே செய்ய வேண்டியது: ஆச்சார்யாள் அருளுரை!
இந்திரியங்களெல்லாம் சரியாக இருக்கும் சமயத்தில்தான் நீ
வாரம் தோறும் வரம் அருளும் வாராகி!
தடை நீங்கி முறையே நல்ல திருமண வாழ்க்கை ஆண், பெண் இருபாலாருக்கும் அமையும்
நமக்கு நன்மை தருவது: ஆச்சார்யாள் அருளுரை!
உலகத்திலே யாருக்குத்தான் இஷ்டார்த்தங்கள் கிடைக்கும்?
திருப்புகழ் கதைகள்: நமச்சிவாய வாழ்க!
சிவபெருமான் பாவத்தை அழிப்பவர். எனவே பாவத்திலிருந்து விடுபட, பரகதி அடைய நமச்சிவாய என நினைப்பதே சிறந்த வழியாகும்.
அறிந்து கொள்வோம்.. சனாதன தர்மத்தின் காலக்கணக்கு!
இந்த உலகத்தை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவம் (ஸ்வேத வராஹம்) கொண்டு வெளிக்கொணர்ந்த காலவெள்ளத்தில் உட்பட்டது என்பதால் இது ஸ்வேத வராஹ கல்பம் எனப்பட்டது.
பிம்பம் பிரதிபிம்பம்: ஆச்சார்யாள் அருளுரை!
முகத்தைச் சிறிது அசைத்தாலும் பிரதிபிம்பத்தின் நெற்றிப் பாகத்தில் விபூதி இல்லாமல் போய்விடும்