Breaking News
திருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை (பழநி)
எல்லாவற்றையும் அடக்குவதனால் இயமன் என்றும், முடிவைச் செய்வதனால் அந்தகன் என்றும், வேகமுடையவராதலால் சண்டகன் என்றும் பேர் பெறுவர்.
ஐப்பசி பௌர்ணமி, அன்னாபிஷேகம் நன்னாள்!
ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒரு முறையாவது அந்த சிவ லிங்கத்தை நேரில் சென்று
ஸ்ரீ தாமோதராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!
மீண்டும் மீண்டும் எனது பணிவான வணக்கங்களை மிகவுயர்ந்த அன்புடன் பகவான் தாமோதரருக்கு நூற்றுக்கணக்கான முறைகள் சமர்ப்பிக்கின்றேன்.
விதைப்பதே அறுவடையாகும்: ஆச்சார்யாள் அருளுரை!
எனக்கு எதனால் இப்படித் துக்கம் வந்தது?” என்று கேட்டால் என்ன பிரயோஜனம்?
நலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்!
நலம் தரும் சொல் நாராயண நாமம் குலம் தரும் சொல் நாராயண நாமம் பலம் தரும் சொல் நாராயண நாமம்
திருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை!
காலா உன்னை சிறு புல்லெனவே மதிக்கிறேன்; என் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்"
திருப்புகழ் கதைகள்: எமதர்ம ராஜன்
யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே ச அந்த காய ச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாய ச
மகான்கள் தரிசனம்: வேடனுக்கு கிடைத்த வாய்ப்பு!
ஸ்ரீமன் நாராயணனின் தூய பக்தனானதால் இப்படி மூன்று ஜீவன்கள் துடிதுடிப்பதை காணசகித்தாரில்லை
அம்பிகையை எப்படியெப்படி வழிபட்டால் என்னென்ன கிடைக்கும்: ஆச்சார்யாள் அருளுரை!
அம்பாள் தயங்காமல் வரங்களைத் தருகின்றாள்
மதுரை: சோமவார பிரதோஷ விழா!
இதையடுத்து, ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் கோயில் வளாகத்தில், உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விஷு திருவிழா! நடராஜருக்கு பச்சை சாத்தியில் தாண்டவ தீபாராதனை!
இந்த ஆண்டுக்கான ஐப்பசி விஷு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது
ஐப்பசி மாத விசேஷங்கள்!
ஐப்பசி மாதத்தில் சிறப்புமிக்க பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம், தீபாவளிப் பண்டிகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது.ஐப்பசி பௌர்ணமி :சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய...