திருப்புகழ் கதைகள்: கருவின் உருவாகி-பழநீ
அரன் பாவத்தை அழிப்பவன் என்பது பொருள். எனவே பாவ நீக்கத்திற்கும் பரகதியின் ஆக்கத்திற்கும் அரன்நாமத்தை நினைப்பதே
பழம்பெரும் ஐராவதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த மக்கள் கோரிக்கை!
இந்த கோவிலுக்கு என ஆகம முறைப்படி செய்யப்பட்ட சிலைகள் பாதுகாப்பிற்காக தஞ்சை சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தில் உள்ளது.
கும்மாளமிட்டு குளித்த ஸ்ரீரங்கம் கோவில் யானைகள்!
இந்த கோவிலில் அரங்கன் வழிபாட்டிற்காக ஆண்டாள், லட்சுமி என்ற 2 யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிப்பிக்கு பொம்மை.. சீரிய சிந்தனை!
இந்த உலகம் நல்லவர்களால் ஆனது!' என்ற நல்ல எண்ணம் மட்டுமே அவன் மனதில் தோன்றும்.
குரு பக்தி: ஆச்சார்யாள் அருளுரை!
நம் முன்னோர்கள் நமக்கு உபதேசங்களைக் கொடுத்தார்கள். அப்பேற்பட்ட உபதேசங்களில் குருபக்தி என்பது மிகவும் அவசியம்.அதேபோல் பகவத்பாத சங்கரரும்கூட குரு பாதத்திலே அதிக பக்தியை வைத்திருந்தார். “நீ குரு பாதத்திலே அதிக பக்தியை...
லட்டுவோட இதுவும் கொடுக்கிறாங்க.. வாங்கிக்கோங்க.. சென்னை வெங்கடேச பெருமாள் கோவில்!
பக்தர்கள் தி. நகர் வெங்கடேச பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள அலுவலக கவுண்டரில் பெற்றுக்கொள்ளலாம்.
ஸுதபா: நினைக்கும் வடிவாய் நிற்கும் நாரணன்!
தபஸ்’ என்றால் சிந்தனை என்று பொருள். “தப ஆலோசனே” என்கிறது வடமொழி நிகண்டு.
பலனளிக்கும் அறிவு: ஆச்சார்யாள் அருளுரை!
எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அது விஷயமாக உள்ள மிகப் பழமையான சம்பிரதாயத்தை
எதிர்ப்புகள் அனைத்தும் தவிடு பொடியாக ஸ்ரீ சக்கர வழிபாடு!
ஸ்ரீசக்ர ஸ்லோகம் சொல்லி, அம்பாளை வழிபட்டு வந்தால், எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும். எதிரிகள் அனைவரும் பின்வாங்கி பதுங்குவார்கள். காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் காணாமல் போகும். மனோதிடம் பெருகும். மனக்கிலேசம் விலகும் என்கிறார்கள்...
உபநிடதக் கருத்தை வலியுறுத்திய பகவத்பாதாள்: ஆச்சார்யாள் அருளுரை!
பகவத்பாதாளின் வேதாந்தக் கருத்து நம் அனைவருக்கும் தெரியும். “பரம்பொருள் ஸச்சிதானந்த வடிவமானது. அது ஒன்று தான் என்றும் நிலைபெற்றுள்ள ஸத்யம். அனைத்து உலகங்களும் அறியாமையால் தோன்றுபவையேயாகும்.ஆத்ம தத்துவ ஞானத்தால், தோற்றமாக இருக்கும் இவ்வுலகம்...
திருப்பதி: சிறப்பு தரிசனம் ஆன்லைன் டிக்கெட் தொடக்கம்!
ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல உங்கள் டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள் இதோ:
திருமாங்கல்ய காணிக்கையை விரும்பாத ‘குழந்தை’..!
இதிலிருந்து, வேண்டுதலாக இருந்தாலும், சுமங்கலிகளின் இன்றியமையாத ஆபரணமாகிய திருமாங்கல்யத்தை,