பலனளிக்கும் அறிவு: ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

குருவின் முகத்தாமரையிலிருந்து பெறப்படும் அறிவுதான் பலனளிக்கும். குருவின்றி எவ்வளவு புத்தகங்களை நாம் படித்தாலும் ஞானம் பெற முடியாது.

எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அது விஷயமாக உள்ள மிகப் பழமையான சம்பிரதாயத்தை நாம் குருவின் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும்.

குருவாக இருப்பதற்கு யார் தகுதியுடையவர்? சங்கர பகவத்பாதாள் “கோ குரு?” என்ற கேள்வியை எழுப்புகிறார்.

அதாவது “யார் குரு?” என்று கேட்கிறார். அதற்கு அவரே கொடுத்துள்ள விடை.
அதிகததத்த்வ: சிஷ்யஹிதாயோத்யத: ஸததம்
இவை இரண்டும்தான் குருவின் இலட்சணங்கள்

முதலாவது அதிகததத்த்வா: – குருவிற்கு சாஸ்திரமும் சம்பிரதாயமும் தெரிந்திருக்கும். மேலும், அவர் தத்வ ஞானியாகவுமிருப்பார்.

இரண்டாவது இலட்சணம் சிஷ்யஹிதாயோத்யத்: ஸததம் – குருவானவர் எப்போதும் சிஷ்யனின் முன்னேற்றத்திற்காகவே பாடுபடுவார்.

ஒருவன் பண்டிதனாக இருந்து மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதில் விருப்பமில்லாதிருந்தால் அவனுடைய பாண்டியத்தினால் மற்றவர்களுக்கு என்ன பயன்?

ஆனால், தன்னிடம் சரியான முறையில் அணுகிய சீடனுக்கு தத்துவத்தை உபதேசிப்பது குருவின் கடமையாகும். ஆகவே, பகவத்பாதாள் குறிப்பிட்டுள்ள இவ்விரு தகுதிகளும் எவரிடம் இருக்கின்றனவோ அவர்தான் “குரு” ஆவார்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories