பலனளிக்கும் அறிவு: ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

குருவின் முகத்தாமரையிலிருந்து பெறப்படும் அறிவுதான் பலனளிக்கும். குருவின்றி எவ்வளவு புத்தகங்களை நாம் படித்தாலும் ஞானம் பெற முடியாது.

எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அது விஷயமாக உள்ள மிகப் பழமையான சம்பிரதாயத்தை நாம் குருவின் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும்.

குருவாக இருப்பதற்கு யார் தகுதியுடையவர்? சங்கர பகவத்பாதாள் “கோ குரு?” என்ற கேள்வியை எழுப்புகிறார்.

அதாவது “யார் குரு?” என்று கேட்கிறார். அதற்கு அவரே கொடுத்துள்ள விடை.
அதிகததத்த்வ: சிஷ்யஹிதாயோத்யத: ஸததம்
இவை இரண்டும்தான் குருவின் இலட்சணங்கள்

முதலாவது அதிகததத்த்வா: – குருவிற்கு சாஸ்திரமும் சம்பிரதாயமும் தெரிந்திருக்கும். மேலும், அவர் தத்வ ஞானியாகவுமிருப்பார்.

இரண்டாவது இலட்சணம் சிஷ்யஹிதாயோத்யத்: ஸததம் – குருவானவர் எப்போதும் சிஷ்யனின் முன்னேற்றத்திற்காகவே பாடுபடுவார்.

ஒருவன் பண்டிதனாக இருந்து மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதில் விருப்பமில்லாதிருந்தால் அவனுடைய பாண்டியத்தினால் மற்றவர்களுக்கு என்ன பயன்?

ஆனால், தன்னிடம் சரியான முறையில் அணுகிய சீடனுக்கு தத்துவத்தை உபதேசிப்பது குருவின் கடமையாகும். ஆகவே, பகவத்பாதாள் குறிப்பிட்டுள்ள இவ்விரு தகுதிகளும் எவரிடம் இருக்கின்றனவோ அவர்தான் “குரு” ஆவார்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories