திருப்புகழ் கதைகள்: கரிய பெரிய எருமை!
காலா உன்னை சிறு புல்லெனவே மதிக்கிறேன்; என் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்"
திருப்புகழ் கதைகள்: எமதர்ம ராஜன்
யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே ச அந்த காய ச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாய ச
மகான்கள் தரிசனம்: வேடனுக்கு கிடைத்த வாய்ப்பு!
ஸ்ரீமன் நாராயணனின் தூய பக்தனானதால் இப்படி மூன்று ஜீவன்கள் துடிதுடிப்பதை காணசகித்தாரில்லை
அம்பிகையை எப்படியெப்படி வழிபட்டால் என்னென்ன கிடைக்கும்: ஆச்சார்யாள் அருளுரை!
அம்பாள் தயங்காமல் வரங்களைத் தருகின்றாள்
மதுரை: சோமவார பிரதோஷ விழா!
இதையடுத்து, ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் கோயில் வளாகத்தில், உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விஷு திருவிழா! நடராஜருக்கு பச்சை சாத்தியில் தாண்டவ தீபாராதனை!
இந்த ஆண்டுக்கான ஐப்பசி விஷு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது
ஐப்பசி மாத விசேஷங்கள்!
ஐப்பசி மாதத்தில் சிறப்புமிக்க பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம், தீபாவளிப் பண்டிகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது.ஐப்பசி பௌர்ணமி :சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய...
பக்தனுக்காக பாதுகை அளித்த பாண்டுரங்கன்!
மிக அபூர்வமாக சிலர், குழந்தைப் பேறு, மற்றும் மற்ற செல்வங்களை வேண்டுகின்றனர்.
சகுண, நிர்குண வழிபாடு: ஆச்சார்யாள் அருளுரை!
அப்போது அம்பாள் அந்த உருவத்தில் வந்து விட்டாள் என்று கருத வேண்டும்.
இன்று… ஐப்பசி துலா ஸ்நானம்!
ஐப்பசி முதல் தேதியன்று காவேரி நதியில் நீராடுவதை
துலா ஸ்நானம் என்பர்...
சிறுவனுக்காக மலைமீது கோயில் கொண்ட பெருமாள்!
மஞ்சள் ஆடை அணிந்து, மார்பில் துளசி மாலையுடன்,நெற்றியில் திருநாமத்துடன் ஐந்து வயது சிறுவன் ஒருவன் தென்பட்டான்.