December 7, 2025, 8:10 PM
26.2 C
Chennai

அம்மன்.. ஒருவரா, பலரா? ஆச்சார்யாள் விளக்கம்!

Bharathi theerthar 1 - 2025

*அம்பிகையின் மகிமை – 8

தேவீமாஹாத்மியத்தில் ஒரு வாக்கியம் வருகிறது. அங்கு அம்பாளைப் பற்றி இராக்ஷஸன் :
“ அன்யேஷாம் பலமாச்ரித்ய யுத்யஸே சாதிமானினீ “
என்று சொன்னான்.

“ நீ ஏதோ பெரியதாக போர் செய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறாயே ! உன்னுடன் எவ்வளவு சக்திகள் இருந்தன? அவைகளுடன் சேர்ந்து போர் செய்து வெற்றி அடைந்த பிறகு, “ நான் தான் போர் புரிந்தேன் “ என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறாயே, இது என்ன ஆணவம் தேவி? “ என்றான்.

தேவி பார்த்தாள் ; “இவனுக்கு இப்பொழுதாவது ( அறிவு புகட்டாமல்) போய்விட்டால் இந்த முட்டாள் எவ்வளவோ பிறவிகள் எடுத்துக் கொண்டு நரகத்திற்குச் செல்வான். அது வேண்டாம், இவன் எப்போது என்னைப்பற்றி துச்சமாகப் பேசினானோ அப்பொழுதே இவனுக்கு அறிவு புகட்ட வேண்டும்” என்று தீர்மானம் செய்து அம்பாள்,


“ ஏகைவாஹம் ஜகத்யஸ்மின் த்விதீயாகா மமாபரா “
(நான் ஒருத்தி மட்டும் தான் இந்த உலகில் உள்ளேன். என்னைத்தவிர வேறு இரண்டாவதாக யார் இருக்கிறார்கள்?)
“இல்லை அப்பா ! யார் யாரையோ சேர்த்துக்கொண்டு போர் புரிகிறேன் என்றாயே.

நீ மட்டும் என்ன தனியாகவா இருக்கிறாய்? எல்லாவற்றிலுங்கூட நான்தான் இருக்கிறேன். ஏதோ ஒரு சம்ஸ்கார விசேஷத்தால் நீ தனியாகத் தோன்றிக் கொண்டிருக்கிறாய். என்னை விட்டுத் தனியாக இருக்கக்கூடிய பொருள் ஏதும் கிடையாது” என்று இந்த வாக்கியத்தை அவனுக்குச் சொல்வாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories