நாமத்தில் க்ஷேமம்: ஆச்சார்யாள் விளக்கம்!
யாருடைய மனம் அவர்களுடைய வசத்தில் இருக்கிறதோ அவர்கள்தான் தியானம் செய்யலாம்
திருப்புகழ் கதைகள்: சுக்ரீவனின் வீரம்!
வடமொழியில் இதனை ஏகாதச உருத்திரர் என்பர். மாதேவன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விஜயன், வீமதேவன்,
நவராத்திரி ஸ்பெஷல்: சகலமும் தரும் தேவி அஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!
தினமும் இந்த தேவி அஷ்டகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்து அம்பாளை வழிபடுவதால் சகல நன்மைகளும் கைகூடும்
தாபத்திலிருந்து விடுதலை: ஆச்சார்யாள் விளக்கம்!
அறிவையும், அமைதியையும், இன்பத்தையும் பெறுவது அவசியம்
திருப்புகழ் கதைகள்: அம்புவிழி என்று ஏன் சொன்னான்!?
இறையனார் அகப்பொருள் உரைக்கு எந்த உரை சிறந்தது என்பதை விளக்கிய முருகப் பெருமானின் அம்சமான உருத்திரசன்மனின் கதை
மதுரை: அம்மன் கோயில்களில் நவராத்திரி விழா!
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில், நவராத்ரியையொட்டி, சர்ப ரூபினி அலங்காரத்தில், அம்பாள் காட்சி
ஜகத் ப்ரசாதிகா: கையில் குழந்தையுடன் அருள்பாலிக்கும் அம்மன்!
மாதா! ‘நான் உலகம் முழுவதையும் பாதுகாக்கிறேன், என் மடியில் வைத்து
திருப்புகழ் கதைகள்: கடலச் சிறை வைத்து (பழநி)
தனக்கு நிகர் இல்லையென்று கருதிய கண், வண்டைத் தண்டித்தது; தண்டித்ததற்கு அடையாளம்போல் அதன் உடம்பில் வரிவரியாக
நவராத்திரி ஸ்பெஷல்: மூன்று சக்தியாய் தருகின்ற அருள்!
ஒன்பது நாட்களிலும், அம்பாளுக்கு உகந்ததாகக் கூறப்படும் வஸ்துக்கள்
அமுதகடல் வாசினி: ஆச்சார்யாள் விளக்கம்!
அம்பிகையின் மகிமை – 2நமாமி யாமினீநாத லேகாலங்க்ருதகுந்தலாம் |பவானீம் பவஸந்தாப நிர்வாபணஸுதாநதீம் ||ச்லோகத்தில் கூறப்பட்ட அம்பிகையின் இரண்டாவது விசேஷணம் ‘பவஸந்தாப நிர்வாபண ஸுதாநதீம்’ என்பதாகும்.இவ்வுலகில் நாம் அடையும் இன்பம் நீடிப்பதில்லை. மேலும் நாம்...
நவராத்திரி ஸ்பெஷல்: சிவகாமியம்மை இரட்டைமணிமாலை!
ஸ்ரீகுமர குருபரர் எழுதிய தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலைசீர்பூத்த செல்வத் திருத்தில்லை மன்றகமென்கார்பூத்த நெஞ்சகமாகக் கைக்கொண்டாள் - ஏர்பூத்துள்ஐய மொருங்கீன்ற வந்நுண் மருங்கொசியவைய மொருங்கீன்ற மான். (1)மாகந் திருவுரு மன்றுடை யார்க்கெனின் மற்றுனக்கோர்பாகந் தரவொர்...