December 6, 2025, 9:09 PM
25.6 C
Chennai

அமுதகடல் வாசினி: ஆச்சார்யாள் விளக்கம்!

Bharathi theerthar 1 - 2025

அம்பிகையின் மகிமை – 2

நமாமி யாமினீநாத லேகாலங்க்ருதகுந்தலாம் |
பவானீம் பவஸந்தாப நிர்வாபணஸுதாநதீம் ||

ச்லோகத்தில் கூறப்பட்ட அம்பிகையின் இரண்டாவது விசேஷணம் ‘பவஸந்தாப நிர்வாபண ஸுதாநதீம்’ என்பதாகும்.

இவ்வுலகில் நாம் அடையும் இன்பம் நீடிப்பதில்லை. மேலும் நாம் பெறும் இன்பம் கொடுமைகளுடன் சேர்ந்திருக்கிறது. துக்கமற்ற இன்பம் உலகில் இல்லை.

‘யெளவனம் ஜரயாக்ரஸ்தம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இளமை, இன்பம் பெறுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. மூப்பு இதை முழுங்கி விடுகிறது.

இவ்வகையில் ஒவ்வொரு இன்பமும் தன் எதிரியான துக்கத்தினால் நாசமடைகிறது. ஆராய்ந்து பார்த்தால் நாம் எதை சுகம் என்று கருதுகிறோமோ மேலும் எதை துன்பம் என்று கருதுகிறோமோ அவையிரண்டும் துன்பமே என்றறிவோம்.

துன்பங்களை எப்பொழுதும் அனுபவிப்பதால் நமக்கு ஒரு ‘தாபம்’ அல்லது சூடு ஏற்படுகிறது. இதை நீக்குவதற்கு வழியிருக்கிறதா?

ஆம், பவானியே அவ்வழி. கோடைக் காலத்தில் வெப்பத்தினால் நமக்கு உடலில் தாபம் ஏற்படுகிறது. நாம் ஆற்றில் குளித்தால் துன்பம் நீங்கி இன்பம் பெறுகிறோம்.

அதேபோல் பிறவிப் பெருங்கடலில் தாபத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் நமக்கு அம்பிகை தாபத்தைப் போக்கும் ஆற்றைப் போலிருக்கிறாள்.

எப்பெயர் பெற்ற ஆற்றைப் போலிருக்கிறாள்? ‘ஸுதா நதீம்’ அமுத ஆற்றைப் போலிருக்கிறாள்.

சாமான்ய ஆற்றின் நீரில் முங்கினாலே நமக்கு இன்பம் கிடைக்கிறது என்றிருக்கும்பொழுது அமுத ஆற்றில் முங்கினால் இன்பமும் அமைதியும் திருப்தியும் நாம் பெறுவோம் என்பதில் சந்தேகமுமே இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories