Breaking News
காரியாபட்டி அருகே 300 ஆண்டுகளுக்கு பின் கோயில் கும்பாபிஷேகம்!
அருகே 300 ஆண்டுகளுக்கு பிறகு அருணாச்சல ஈஸ்வரர் - ஆனந்தநாயகி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பாத்திரமும், பொருளும்.. காண வேண்டியது எதை?
அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்தமர்ந்தார்.
திருப்புகழ் கதைகள்: ஏழு தீட்சைகள் எவை?!
திருப்புகழில் இடம் பெறுகின்ற குகர மேவுமெய்த் துறவினின் மறவா கும்பிட்டு என்ற சொற்கலில் ஒரு அற்புதமான கதை புதைந்திருக்கின்றது.
பக்தி மணம் கமழும் அற்புத ஆடி!
உண்மைதான் இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அம்பாளுடன் ஆரம்பித்து ஆண்டாளின் திருப்பாவை நோன்போடு முடிகிற ஆறு மாதங்களுக்கு
அண்ணா என் உடைமைப் பொருள் (17): ‘அம்மா’
உணர்ச்சிப் பெருக்குடன் அந்த நூலை வாசித்தேன். அதுவரை எனக்குக் கடுமையான முதுகுவலி இருந்தது. அந்தப் புத்தகம் வாசிக்க வாசிக்க
ஆடி மாத பிறப்பு! அத்துனை நாளும் சிறப்பு!
நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.
பாலின்றி தவித்த தாய்! அருளால் வந்த அமுதம்! ஆச்சார்யாள் மகிமை!
தாய்ப்பால் கொடுப்பது சாத்தியமில்லை என்பதால், மருத்துவர்கள் பால் பவுடருக்கு பரிந்துரைத்தனர்.
கள்ளழகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
இன்று கொடியேற்றம் என்பதால், பக்தர்கள் கூட்டம் கூடியதால், கோயில் வாசல் மூடப்பட்டது.
பிற பெண்களிடம் ஆண்களின் மனோபாவம் எப்படி இருக்க வேண்டும்?
பனியினால் மூடப்பட்ட நிலாவைப் போன்று கண்ணீரால் மறைக்கப்பட்டு காட்சியை இழந்தார்.
அணுக்கத்தில் கிடைக்கும் அறிவு! ஆச்சார்யாள் மகிமை!
கருணையின் மகத்தான பெருங்கடலே! சரியான தீர்வைக் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள். ” என மனமுருகி பிரார்த்தித்தேன்.
அண்ணா என் உடைமைப் பொருள் (16): எழுதிக் காட்டிய (mis)guide..!
அனேகமாக, அண்ணா எனக்குச் செய்த மிகப் பெரிய அனுக்கிரகம் இந்த (mis)guidance தான் என்பது எனக்குப் புரிந்த போது
திருப்புகழ் கதைகள்: பெண் மயக்கம் போக்கிய முனிவர்!
அருணகிரிநாதர் அருளியுள்ள நாற்பத்தியெட்டாவது திருப்புகழ் குகர மேவுமெய் எனத் தொடங்கும் இந்தத் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழ்