Breaking News
ஸ்ரீ சிருங்கேரி ஆச்சார்யர்களின் வித்தையும், வினயமும்!
வித்வத் சபையில் கலந்து கொள்பவர்கள் ஆச்சார்யர்களின் அபார அறிவாகிய அமுத ஊற்றில் இருந்து தங்களால் எவ்வளவு பருக முடியுமோ அவ்வளவு பருகிக்கொள்கிறார்கள்.
பூர்ண சரணாகதி: பாரத்தை சுமந்தால் எப்படி சாத்தியமாகும்?
பக்தி மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. பக்தியும் அர்ப்பணிப்பும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் வலுப்படுத்துகின்றன.
வைகாசி மாத பூஜைக்காக… இன்று சபரிமலை நடைதிறப்பு!
வைகாசி மாத பூஜைகளுக்காக வழக்கம்போல் இன்று மாலை, சபரிமலை நடை திறக்கப்படுகிறது.
வித்யா கர்வத்தால் விளைவது என்ன?
எல்லாம் தெரியும் என்பது கர்வம் நமக்கு என்று வருகிறதோ அன்று இருந்த நமக்கு ஒன்றும் தெரியாமல் போய்விடும்
கல்நெஞ்சனா? பக்தியின் பெருமையை உணர்த்திய பகவான்!
முடிவில் உன் தர்மத்தின் சிறப்பை உலகத்திற்கு எடுத்துக் காட்டி உன்னை வைரமாக ஜ்வலிக்க செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம். என்றென்றும் உங்கள் அனைவர் மனதிலும் என் உருவம் நிலைத்திருக்கும்.
மரணத்தை வென்றவர்கள்!
மரணத்தை வென்றவர்கள்! : வேத புராணங்களில் மரணத்தை வென்றவர்கள் பற்றி நான்கு கதைகள் உள்ளன.
பூஜைக்கு உரிய மலர்கள் எவை?
விஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு மட்டும் துளசி தளத்தால் பூஜை செய்யலாம். சிவன் சம்பந்தப்பட்ட ஈஸ்வரர்களுக்கு வில்வார்ச்சனை விசேஷம். தும்பை, வெள்ளெருக்கு, கொன்றை, ஊமத்தை கொண்டு அர்ச்சிக்கலாம். விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்களில்...
சித்த சுத்தி அடைய நடந்து கொள்ள வேண்டிய முறை..!
பிராணிகளுக்கு ப்ரத்யவாயம் அதாவது பாபம் உண்டாகாது. ஞானம் வராத மனிதன் தவறு செய்தால் ப்ரத்யவாயம் உண்டாகும்
நல்லது நடக்கவும், தீயது நடக்காமல் இருக்கவும் செய்ய வேண்டியது யாது?
என்னுடைய துன்பத்திற்கு அவன்தான் காரணம் அவனை எப்படி பழி வாங்கலாம் என்று சிந்தனை ஏற்படும்
செயற்கையான ஆற்றில் சிறப்பாக இறங்கிய கள்ளழகர்! பச்சைப்பட்டும் வழக்கமான வளமையும்!
மதுரை அழகர் கோவிலில், செயற்கையாக அமைக்கப்பட்ட நீர் நிலையில் நேற்று, தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி, அழகர் இறங்கினார்.
வைராக்கியத்தை எப்படி வளர்த்து கொள்வது?
நல்ல ருசியான மாங்கனிகள் பிற்காலத்தில் கிடைக்கும் என்று ஒருவன் மாஞ்செடி நடுகிறான் ஆனால் அது பழம் கொடுக்கும் சமயத்தில் நல்ல நிழலையும் கொடுக்கிறது