Breaking News
இன்று நாரத ஜயந்தி; பாரதத்தின் முதல் ஊடகவியலாளர்!
நாரத ஜெயந்தி ஜேஷ்ட மாத கிருஷ்ணபட்சத்தின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் விவரித்தபடி பாரத தேசத்தின் எல்லா இடங்களிலும் நாரதமுனிவர் நாராயண பக்தராக அறியப்படுகிறார்.
நிரந்தர சுகம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
சத்தியம் பேசுவது தற்காலிகமான கஷ்டங்களை ஏற்படுத்தினாலும் நிரந்தரமான சுகம் சாந்தியும் கிடைக்கும்
எத்தகைய மனநிலையோடு நம் கடமையை செய்ய வேண்டும்?
சரியாக மனதில் வைத்துக் கொண்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்
ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் ஸ்துதி!
மிக ஆபத்தான சூழ்நிலையிலும், சங்கடமான நிலையிலும், மானம் போய்விடுமே என்ற அச்சத்தில் இருக்கும் தருவாயிலும், கீழ்கண்ட ஸ்துதியை இதய பூர்வமாகவும், நம்பிக்கையுடனும், உறுதியுடனும் மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டால்
இன்று நரசிம்ம ஜெயந்தி: கடன் தொல்லை முதல் அனைத்து கஷ்டமும் தீர… ப்ரகலாத வரதனை வழிபடுவோம்!
பானகம் அல்லது சக்கரை பொங்கல் வைத்து வழிபட மனநிலை சரியில்லாதவர், பயம் உள்ள வீடு, துர்மரணம், தனுர் தோஷம் உள்ள வீடு, பாலாரிஷ்டம் அதிகம் உள்ள குழந்தைகள் உள்ள வீடு, சச்சரவு அதிகமான குடும்பங்கள் க்ஷேமம் பெறும்.
இன்று நயினார் நோன்பு: விரதமும், பலனும்…
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த சித்ரகுப்தனுக்கு நயினார் நோன்பு கொண்டாடப்படுகிறது இன்று சித்திரை நட்சத்திரம் சித்திரை மாதம் ஆகும் இன்று எல்லோராலும் நயினார் நோன்பு கொண்டாடபடுகிறது. இந்த விரதத்தை இருபதினால் நாம் செய்த பாவங்கள்...
இன்று நரசிம்ம ஜெயந்தி: மிருத்யுஞ்சயராய் ஜொலிக்கும் அவதாரம்!
நரசிம்மர் ஜெயந்தி மே 6ம் தேதி.
இன்று பரம புண்ணியமான நரசிம்ம ஜெயந்தி.
வைசாக சுத்த சதுர்த்தசியன்று நரசிம்ம ஸ்வாமி அவதரித்த புண்ணிய தினம்
மணவாள மாமுனிகள் அருளிச் செய்த ஸ்ரீதேவராஜ மங்களம்!
காஞ்சி வரதராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் விதமாக தேவராஜ மங்களம் என்னும் அருமையான துதியை மணவாள மாமுனிகள் இயற்றியுள்ளார். அனைத்து மங்களங்களையும் தரவல்ல அந்தத் துதி தமிழாக்கத்துடன் இங்கே…!
குருவின் வார்த்தை தொலைநோக்கு தன்மை உடையது!
துங்கா ஆற்றின் மறு கரையில் உள்ள சாரதாம்பாள் தேவியின் கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
ஆயர் தலைவன் அழகுமலையானின் ஆனந்த உத்ஸவம்!
ஏறுதழுவுதல், மகரத் திருநாள், கபடி போன்ற பல பண்பாட்டையும், கலாச்சாரங்களையும் திருவிழாக்களையும் தமிழுக்கு தந்த ஆயர்களுக்குத்தான் இத்திருநாளில் நன்றி சொல்ல வேண்டும்!
பக்தர்கள் இன்றி… நேரலையில்… மீனாட்சி திருக்கல்யாணம்!
கடந்தாண்டு திருக்கல்யாண மண்டபத்தில் செய்த மலர் அலங்காரம் போன்று, இம்முறையும் மலர்களை கொண்டு அலங்காரம் செய்திருந்தனர். திருக்கல்யாண வைபவத்தின் பேஸ்புக் வீடியோ இங்கே..
பணக்காரன் மேலும் சோபிக்க செய்ய வேண்டியது..!
உலகத்தில் பணக்காரர்கள், குணசாலிகள், பராக்கிரமசாலிகள் இருப்பார்கள் அவர்கள் எல்லோருக்கும் சில குணங்கள் இருந்தால்தான் அது இன்னும் சோபிக்கும்பணக்காரனுக்கு தானம் செய்யும் சுபாவம் இருக்க வேண்டும் அது இல்லாமல் போனால் எவ்வளவு பெரிய...