December 6, 2025, 3:36 AM
24.9 C
Chennai

எத்தகைய மனநிலையோடு நம் கடமையை செய்ய வேண்டும்?

bharathi theerthar

ஞானம் சம்பாதிப்பது மனித வாழ்க்கையின் லட்சியம். அப்பேர்ப்பட்ட ஆத்ம ஞானத்தை சம்பாதிப்பவன் கூட ஸ்வதர்மத்தை ஆஸ்ரயிக்க வேண்டும் ஞானம் வந்தபின் கர்மாவின் தேவை ஏன் என்று கேட்டால் அவனைப்பார்த்து பிறர் நல்ல வழியில் இருப்பதற்கு உதாரணமாகும் ஞானியும் அக்ஞானியும் ஸ்வதர்மத்தை அனுசரிப்பார்கள் அதில் வித்தியாசம் என்னவென்றால் ஞானிக்கு கர்த்ருத்வ பாவனை இல்லாமல் செய்வான் அஞ்ஞானி கர்த்ருத்வ பாவனையுடன் செய்வான் இந்த விஷயத்தை பகவத் கீதையில் பகவான்

ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ
மகா குர்வந்த்தி பாரத !
குர்யாத்வித்வாம்ஸ்ததாsஸக்த
ச்ரிகீர்ஷுர் லோக ஸங்க்ரஹம்!!

அர்ஜுனா எப்படி அஞ்ஞானி கர்மத்தை பந்தமுடன் செய்கிறானோ அதே மாதிரி ஞானி பந்தம் இல்லாமல் லோக சங்கிரஹத்திற்காக கர்மம் செய்கிறார் என்று கூறுகிறார்.

இந்த பாவத்தை சரியாக மனதில் வைத்துக் கொண்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் அதாவது பகவத்பாத சங்கரர் எவ்வளவு எல்லாம் தர்மப் பிரசாரம் செய்தார் ஆனால் இதை செய்ய வேண்டிய தேவை என்ன இதை செய்ததினால் அவருக்கு ஞானம் வரவில்லை என்று சொல்லலாமா இம்மாதிரி பிரச்சினைகளுக்கு பதில் இந்த ஸ்லோகத்தில் உள்ளது.

அவர் ஞானி லோக சங்ரஹத்திற்காக சரியான வழியை காட்டுவதற்காக செய்தார் அதேமாதிரி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ ராமச்சந்திர் ஆகியோர் அவதாரங்களில் தர்ம ஆஸ்ரமம் செய்தது லோக ஸங்கரமஹத்துக்காக தான்.

இந்த தத்துவத்தை புரிந்து கொண்டு ஞானத்தை சம்பாதித்து ஸ்வதர்மத்தை அனுஷ்டித்து எல்லோரும் ஸ்ரேயஸ்ஸை அடையட்டும். என்று ஸ்ரீசிருங்கேரி ஜகத்குரு மகாசன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாசுவாமிகள் அருளுரையில் குறிப்பிடுகிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories