January 18, 2025, 6:47 AM
23.7 C
Chennai

நக்கற நாய்க்கு செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியுமா?

kamal
kamal

நக்கற நாய்க்கு செக்குக்கும், சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியுமா? –

ஆம்பள ஐட்டமா வாழ்ந்துகிட்டிருக்கற காமஹாசன் தியாக பிரம்மம் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளை பிச்சை எடுத்து வாழ்ந்தவர் என்று கேவலமாகப் பேசியுள்ளான்-

தனது வாழ்நாளில் 96 கோடி முறை ஸ்ரீராமநாமம் சொல்லி சாதனை புரிந்த மகானை-

வால்மீகி முனிவரின் மறுபிறவி என்று போற்றப்படும் ஞானியை இவன் திடீரென்று விமர்சிக்க என்ன காரணம்-

உஞ்சவிருத்தி என்பது பிச்சையல்ல அது ஒரு யாகம் என்பது கூட இந்தக் கலைஞானிக்குத் தெரியாதா? –

கழுத்தில் ஒரு செம்புடன் பாடல் பாடிவரும் இவர்களுக்கு பொதுமக்கள் தானியங்களை அளிப்பார்கள், செம்பு நிறைந்தவுடன் வீட்டிற்குத் திரும்பி அந்த தானியத்தில் உணவு தயாரித்து சுவாமிக்கும் படைத்து தனது குடும்பத்தினரும் உண்பார்கள்-

அடுத்த நாளுக்குத் தேவையென்று கூட அதிகம் சேர்க்க மாட்டார்கள்-

இப்படி ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்த மகானை போகிறபோக்கில் பிச்சைக்காரன் என்று கூறிவிட்டுப் போகிறான் காமஹாசன் –

ALSO READ:  இரண்டாம் சோமவாரம்: மதுரை மாவட்ட கோயில்களில் 108 சங்காபிஷேகம்!

அவர் ஒன்றும் சம்பாதிக்க முடியாதவர் அல்ல –

இசைஞானிகளிலேயே மிக அதிகமான சீடர்களைக் கொண்டவர் தியாகராஜர் மட்டும்தான் –

தான் கலையைக் கற்றுக் கொடுக்க எந்தவிதமான குருதட்சினையும் பெற்றுக் கொள்ளாமல் அவர்களுக்கும் உணவளித்து இசைக்கலையைக் கற்றுத் தந்த வள்ளல் அவர்_

தஞ்சை மன்னர் சரபோஜி பொன்னும், பொருளும் கொடுத்து அவரது அரசவைக்கு அழைத்தபோதும் மறுத்து ராமநாமம் பாடுவது மட்டுமே தனது யாகம் என்று வாழ்ந்தவர்-

அப்பொழுது பாடியநிதிசால ஸுகமா” எனும் கீர்த்தனையில் –
எல்லாவற்றினும் உயர்ந்ததாக இராம தரிசனத்தைத் தான் மதிப்பதாகவும், உலகியல் சார்ந்தவற்றின் பயன்களில் தனக்குள்ள வெறுப்பையும், தன் வைராக்கியத்தையும் தியாகராசர் உறுதி செய்கிறார்-

“நிதியும் செல்வமும், மிகுந்த இன்பத்தைக் கொடுக்கக் கூடியவைகளா? அல்லது ஸ்ரீ ராமனின் ஸந்நிதியில் சேவை புரிவது சால சுகம் தருமா? மனமே! இதற்கு உண்மையான பதிலைக் கூறு-

தயிர், வெண்ணெய், பால் முதலியன சுவை தருமா? அல்லது தசரதகுமாரன் ராமனைத் தியானித்துப் பாடும் பாடல் ருசி தருமா? –

ALSO READ:  அல்லல் பிறவியறுக்கும் ஐப்பசி மாத அன்னாபிஷேகம்!

அடக்கம், சாந்தம் எனும் குணம் அமைந்த கங்கா ஸ்நானம் சுகம் தருமா? அல்லது சிற்றின்பச் சேறு நிறைந்த கிணற்று நீர் சுகம் தருமா?-

அகம்பாவம் நிறைந்த மனிதர்களைப் பாடும் நரஸ்துதி சுகமா? அல்லது நன்மனத்தவனாகிய தியாகராஜன் வணங்கும் தெய்வத்தைத் துதித்தல் சுகம் தருமா?” என்று பாடுகிறார்-

இந்தப் பாடலிலேயே காமஹாசனுக்கு அன்றே பதிலையும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் அந்த ஞானி-

பணத்திற்காக ஆண் விபச்சாரனாக வாழும் கமலஹாசனுக்கு தியாகபிரம்மத்தைப் பேச அல்ல நினைக்கக் கூட அருகதை இல்லை-

கமலஹாசன், விஜய்சேதுபதி போன்ற மதம் மாறிய பாவடைகள் தாராளமாக இயேசுவின் சுவிஷேசத்தை உலகமெங்கும் பரப்பட்டும் –

அதற்காகத் தொடர்ந்து இந்துமதத்தையும் இந்துக்களின் தெய்வங்களையும், மகான்களாக மதிப்பவர்களையும் தொடர்ந்து அவமதித்தால் –

பொறுத்துக் கொண்டிருக்க இது பெரியார் மண் அல்ல –

பெரியாழ்வார் மண் –

  • ந.முத்துராமலிங்கம்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை