ஆன்மிகம்

அக்னி நட்சத்திரம் தொடக்கம்; திருவண்ணாமலையில் தினமும் தாராபிஷேகம்!

ஏலக்காய், ஜாதிக்காய் , ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை பன்னீரில் கலந்து மூலவர் மீது தாரை தாரையாக... அதாவது சொட்டுச் சொட்டாக விழும்படி செய்வது தாரா அபிஷேகம் எனப் படுகிறது.

அன்னவரம் சத்யநாராயண ஸ்வாமி திருக்கல்யாணம்!

மாவட்ட ஆட்சியர் டி முரளிதர ரெட்டி தேவஸ்தான அதிகாரிகளிடம் லாக்டௌன் விதிமுறைகளை இந்த ஒரு வார கல்யாண உற்சவத்தில் கட்டாயம் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

மதுரை மாவட்ட ஆலயங்களில் பக்தர்கள் இன்றி… மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் இன்றி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

அழிவிற்கு அழைத்துச் செல்லும் அகங்காரம்! அகற்றி வாழ வழி செய்வோம்!

அரைகுறையாக படித்தவரை ஒன்றுமே செய்ய முடியாது என்று சொல்கிறார்.

ராம நாமத்தால் கட்டுண்ட ஈசன்!

மகேசுவரா ! ஸ்ரீ ராமன் கடவுள் என்றால் நரர்களுக்கான அசுவமேத யாகம் செய்வதேன் ? என்னுடைய ஆண்மைக்கும் வீரத்திற்கும் களங்கம் உண்டாகும்படி நான் பணிந்து செல்ல விரும்பவில்லை.

சத்குருவின் வார்த்தைகள்! வாடிய குலம் தழைத்தது!

ஒரு பக்தர் ஒருமுறை ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகாஸ்வாமிகளை அணுகி தனது சகோதரிக்கு சுவாமிகளின் ஆசீர்வாதம் வேண்டும் என்று கூறினார். திருமணமாகி பல வருடங்கள் ஆனாலும், அவரது சகோதரி குழந்தை இல்லாமல்...
- 2026

சீதா நவமி! இன்று சீதா மாதா அவதார நன்னாள்!

சீதா நவமி இன்று: புண்ணியமான சீதாதேவியின் அவதார நன்னாள் இந்த ஆண்டு மே 2-ஆம் தேதியாகிய இன்று கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீராமானுஜரின் மகிமையைப் பறைசாற்றும்… இரட்டைக்கரடு சந்நிதியில் ‘உடையவர் ஜயந்தி’ விழா!

தற்போது நடைபெற்ற ஸ்ரீ பகவத் ராமானுஜரின் அவதார திருநட்சத்திரத்தை முன்னிட்டு சுதர்சன மடத்தின் சார்பாக திருமஞ்சனம் மற்றும் சாற்றுமறை நடைபெற்றது.

மகிழ்ச்சியாய் இருக்க என்ன செய்ய வேண்டும்?

சூழ்நிலை பற்றியும் மற்றவரின் கருத்தை பற்றியும் பொருட்படுத்த வேண்டியதில்லை

விஜயநகர சாம்ராஜ்ய ஸ்தாபனாசார்யர் ஸ்ரீ வித்யாரண்யர் ஜயந்தி நாளில்..!

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 12வது ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ வித்யாரண்ய மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி இன்று.

வைசாக சுத்த சப்தமி: இன்று கங்கை பூமிக்கு இறங்கி வந்த நாள்!

கங்கோத்பத்தி… இன்று வைசாக சுத்த சப்தமி… கங்கை நதி பூமிக்கு இறங்கி வந்த நாள். கங்கோத்பத்தி தினமாக கொண்டாடப்படுகிறது.

இறைவனிடத்தில் கேட்டது கிடைக்க தாமதம் ஆவது எதனால் தெரியுமா?

சாஸ்திர வாக்கு அது என்றுமே பொய்யாகாது ஆகவே நம்முடைய விஷயத்தை பக்தியில் தான் எங்கோ ஏதோ குறை இருக்கிறது.
- 2026

Recent articles