April 27, 2025, 1:27 PM
34.5 C
Chennai

இன்று நாரத ஜயந்தி; பாரதத்தின் முதல் ஊடகவியலாளர்!

மே 8 இன்று நாரத ஜெயந்தி. அனைவருக்கும் நாரத ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

“நாரம் ததாதி இதி நாரத:” … ஞானத்தை அருளுபவர் நாரதர் என்று இதன் பொருள்.

பிரம்மாவின் மானச புத்திரரான நாரதமுனிவர் நிரந்தரம் நாராயண நாம ஸ்மரணை செய்து மூன்று உலகங்களிலும் சஞ்சரித்து வருபவர். பல லோகங்களிலும் நடக்கும் விசேஷங்கள் எல்லாவற்றையும் மூவுலக வாசிகளுக்கும் தெரிவிப்பவர் என்று புராணங்களில் நாரதரின் குணச்சித்திரம் விவரிக்கப்படுகிறது.

naradha dhruva
naradha dhruva

ஆனால் நாரதர் கூறும் விஷயங்கள் எப்போதும் கலகங்களை வளைவிப்பதாக முதலில் தோன்றினாலும் அவை அனைத்தும் உலக நன்மைக்கான காரணங்களாகவே முடியும்.

அதனால் நாரதர்தான் முதல் பத்திரிக்கையாளராக அறியப்படுகிறார். இன்று பத்திரிக்கையாளர்கள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

இன்று நாரத முனிவரின் பிறந்தநாளை வட இந்தியாவில் சிறப்பாக கொண்டாடு கிறார்கள். நாரத முனிவர் பகவானின் தூதர் என்றும் முக்கியமான வேத ரிஷி என்றும் அறியப்படுகிறார்.

நாரத ஜெயந்தி ஜேஷ்ட மாத கிருஷ்ணபட்சத்தின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் விவரித்தபடி பாரத தேசத்தின் எல்லா இடங்களிலும் நாரதமுனிவர் நாராயண பக்தராக அறியப்படுகிறார்.

வட இந்தியாவில் ஜேஷ்ட மாதம் கிருஷ்ணபட்சத்தின் முதல் நாள் நாரதர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

ALSO READ:  மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களால் பரபரப்பு!

தென்னிந்தியாவில் வைசாக மாதம் கிருஷ்ணபட்சத்தின் முதல்நாளான இன்று கொண்டாடப்படுகிறது.

ஒரே நாளில் கொண்டாடப்பட்டாலும் மாதத்தின் பெயர்களில் வட இந்தியாவாக்கும் தென்னிந்தியாவுக்கும் வேறுபாடு காணப்படுகிறது.

  • ராஜி ரகுநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

Entertainment News

Popular Categories