December 6, 2025, 12:03 AM
26 C
Chennai

இன்று நாரத ஜயந்தி; பாரதத்தின் முதல் ஊடகவியலாளர்!

naratha jayathi - 2025

மே 8 இன்று நாரத ஜெயந்தி. அனைவருக்கும் நாரத ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

“நாரம் ததாதி இதி நாரத:” … ஞானத்தை அருளுபவர் நாரதர் என்று இதன் பொருள்.

பிரம்மாவின் மானச புத்திரரான நாரதமுனிவர் நிரந்தரம் நாராயண நாம ஸ்மரணை செய்து மூன்று உலகங்களிலும் சஞ்சரித்து வருபவர். பல லோகங்களிலும் நடக்கும் விசேஷங்கள் எல்லாவற்றையும் மூவுலக வாசிகளுக்கும் தெரிவிப்பவர் என்று புராணங்களில் நாரதரின் குணச்சித்திரம் விவரிக்கப்படுகிறது.

naradha dhruva
naradha dhruva

ஆனால் நாரதர் கூறும் விஷயங்கள் எப்போதும் கலகங்களை வளைவிப்பதாக முதலில் தோன்றினாலும் அவை அனைத்தும் உலக நன்மைக்கான காரணங்களாகவே முடியும்.

அதனால் நாரதர்தான் முதல் பத்திரிக்கையாளராக அறியப்படுகிறார். இன்று பத்திரிக்கையாளர்கள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

இன்று நாரத முனிவரின் பிறந்தநாளை வட இந்தியாவில் சிறப்பாக கொண்டாடு கிறார்கள். நாரத முனிவர் பகவானின் தூதர் என்றும் முக்கியமான வேத ரிஷி என்றும் அறியப்படுகிறார்.

நாரத ஜெயந்தி ஜேஷ்ட மாத கிருஷ்ணபட்சத்தின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. புராணங்களிலும் இதிகாசங்களிலும் விவரித்தபடி பாரத தேசத்தின் எல்லா இடங்களிலும் நாரதமுனிவர் நாராயண பக்தராக அறியப்படுகிறார்.

naratha - 2025

வட இந்தியாவில் ஜேஷ்ட மாதம் கிருஷ்ணபட்சத்தின் முதல் நாள் நாரதர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

தென்னிந்தியாவில் வைசாக மாதம் கிருஷ்ணபட்சத்தின் முதல்நாளான இன்று கொண்டாடப்படுகிறது.

ஒரே நாளில் கொண்டாடப்பட்டாலும் மாதத்தின் பெயர்களில் வட இந்தியாவாக்கும் தென்னிந்தியாவுக்கும் வேறுபாடு காணப்படுகிறது.

  • ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories