Breaking News
ருஷி வாக்கியம் (85) – வணங்கத் தக்கவர்கள் யார்?
“அவர்களை நான் வணங்குகிறேன்! அவர்களுக்கு நான் நமஸ்காரம் செய்கிறேன்!” என்று சுபாஷிதம் எழுதிய பர்த்ருஹரி கூறுகிறார். “தேப்யோ நமஹ் கர்மஹே !” என்கிறார். யாருக்கு? சில குணங்களை விவரிக்கிறார். “இந்த குணங்கள் உள்ளவர்களை...
இதயத் துடிப்பை இயங்கச் செய்த மகாபெரியவா!
"இதயத் துடிப்பை இயங்கச் செய்த மகாபெரியவா!""இனிமே ஒடம்புக்கு ஏதாவதுன்னா ,பகவானைக் கூப்டு! போயும்,போயும் என்னையா கூப்டுவே?-பெரியவா(அன்னிக்கு என்னை என்னோட பகவான்தான் காப்பாத்தினார்.! என்னோட தெய்வம் நீங்கதானே!")நன்றி- குமுதம் லைஃப்-கௌரி சுகுமார்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்தமிழ்நாட்டைச் சேர்ந்த...
மனிதனுக்கு அன்பும் கருணையும்தான் பிரதானம். துறவிக்கோ அது கட்டாயம்!
"பறித்ததா, கொறித்ததா?’('எலி'க்கும் ஜீவகாருண்யம் காட்டிய பெரியவா)( ‘மனிதனுக்கு அன்பும் கருணையும்தான் பிரதானம். துறவிக்கோ அது கட்டாயம் – அது இருந்துவிட்டால் ஓருயிர்க்குக் கூட அது புரியும்’ என்கிற செய்தியை, அன்றைய சம்பவம்...
இந்த வார விசேஷங்கள்… வார சிறப்புகள்..! என்னென்ன செய்யலாம்?
15.07.2019
சிறப்புகள் : திருமணம் செய்ய ஏற்ற நாள். பெயர் சூட்டுவதற்கு நல்ல நாள். கால்நடைகள் வாங்க உகந்த நாள். ஆபரணங்கள் அணிய சிறந்த நாள்.
விரதாதி விசேஷம் : சுபமுகூர்த்த தினம்
வழிபாடு : பார்வதி...
அத்திவரதரை தரிசித்த அனுபவங்கள்! சயனத்தில் இருக்கும் நிர்வாகம்! எழுந்து நிற்பது எப்போது?!
காலை 4மணிக்கு க்யுவில் நின்றால் வெய்யிலை தவிர்க்கலாம் 8 மணிக்கு வந்து விடலாம் என்கிறாா்கள்.முயன்று பாருங்கள். இன்று இரவு 10 மணிவரை தரிசனம் உண்டாம்.
நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் கோலாகலம்! லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்!
நெல்லையப்பர் திருவீதி உலா வரும் நான்கு ரத வீதிகளிலும் வண்ணக் கோலங்களால் நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்மனுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
ஒரே நாளில் இரண்டரை லட்சம் பேர்… அத்திவரதர் தரிசனம்! இன்றும் கூட்டம்தான்!
இதனிடையே கூட்டம் அதிகமாக இருப்பதால் நள்ளிரவு ஒரு மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி அளித்துனர் அறநிலையத்துறை அதிகாரிகள்.
ருஷி வாக்கியம் (84) – உணவும் நானே! உண்பவனும் நானே!
விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் “அன்னமன்னாத ஏவச” என்ற நாமம் காணப்படுகிறது. “அன்னம், அன்னாத:” – அன்னமும் விஷ்ணுவே! அன்னாதனும் விஷ்ணுவே! அதாவது உணவும் இறைவனின் சொரூபம்! உணவு உண்பவனும் இறைவனின் சொரூபம்! என்ற...
திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும்!
" ‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும் "( உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்த ஒரு பெண்ணுக்கு)( வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு அருள்) ;(தெய்வத்தின் குரல் 7...
“தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு ஆத்ம பலம்தான் பெரும் பணம்…!’
"தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு பணத்தைவிட
ஆத்ம பலம்தான் பெரும் பணம்…!’( ஒரு தங்க கீரீடமும், இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும்.
நிராகரித்த பெரியவா)( யார் துறவி – எது துறவு என்பதற்கு இலக்கணம்! சொன்ன பெரியவா)நன்றி-பால...
ஆஷாட ஏகாதசியின் மகத்துவம்!
ஆஷாட ஏகாதசி... இது மற்ற எல்லோருக்கும் என்றால் தெலுங்கு தேசத்தில் இதன் பெயர் வேறு மாதிரியானது... தெலுங்ககத்தில் ஆடி மாதத்தில் (தெலுங்கு ஆடி மாதத்தில்) வரும் வளர்பிறை ஏகாதசியை தொலி ஏகாதசி என...
காளை விரட்டுப் போட்டி : ஸ்பெயினில் கோலாகல கொண்டாட்டம்:
நம் தென்தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போன்று ஸ்பெயின் நாட்டில் பாரம்பரிய விளையாட்டான காளை விரட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.அந்நாட்டின் பாம்ப்லோனா நகரில் 6வது நாளாக நடந்து வரும் இந்த போட்டியில் ஏராளமானோர் வெள்ளை...