ஆன்மிகம்

ஒரு மஞ்சக் கிழங்கையும் ஒரு வேப்பிலைக் கொத்தையும் புடவைத் தலைப்பு ஓரத்திலே கட்டி விட்டு அப்புறம் உடுத்திக்கோ..

"கிழிசலும் இல்லை.பொத்தலும் இல்லை.""ஒரு மஞ்சக் கிழங்கையும் ஒரு வேப்பிலைக் கொத்தையும் புடவைத் தலைப்பு ஓரத்திலே கட்டி விட்டு அப்புறம் உடுத்திக்கோ.."-பெரியவா(இந்த விஷயங்களெல்லாம் பெரியாவாளுக்கு எப்படி ஸ்புரக்கிறது. அதுதானே நமக்கு ஸ்புரிக்க மாட்டேனென்கிறது!)தொகுத்தவர்-.கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான்...

யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ்ல தானே இருக்கும்?

" யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ் -ல தானே இருக்கும்?"..-ஒரு சின்னப்பையன் பெரியவாளிடம்.(இதையெல்லாம் வித்தை காட்டறதுக்காக யாரும் பழக்கலை. ஒருவேளை நான் பழக்கினேன்னு வைச்சுக்கோ , இதெல்லாம் சீக்கிரமா...

ருஷி வாக்கியம் (80) – மனிதப் பிறவி உயர்ந்த வாய்ப்பு!

மனிதப் பிறவி என்பது இறைவன் அளித்த உயர்ந்த வாய்ப்பு. இவ்விஷயத்தை ஒவ்வொரு கணமும் நினைவில் வைத்திருக்க வேண்டும். மீண்டும் இது போன்ற அற்புதமான உடலோ இதுபோன்ற வாய்ப்போ கிடைக்கும் என்று கூறுவதற்கில்லை.படைப்பில் பலவித...

புற்றுநோயைத் தீர்க்கும் சுப்ரமணியபுஜங்கம் !

சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம் ஆதிசங்கரரால் இந்து மதத்தை நிலை நிறுத்தவும் தர்மங்களை பரப்பவும் உருவாக்கப்பட்டது. அதில் அதன் பீடாதிபதிகள்  மக்களுக்கு நற்சிந்தைனைகளை அளித்து வருகின்றனர்.அந்த வகையில் முப்பத்தி நான்காவது குருவாக இருந்த ஸ்ரீசந்தரசேகர...

நாச்சியார் கோவில்! — கல் கருடன்!

நாச்சியார் கோவில்! கல் கருடன்!(இந்த கருடனை தூக்கிச்செல்ல முதலில் நான்கு பேர் தொடங்கி ஆலய வாசலை கடக்கும் போது, எட்டு, பதினாறு என்று கூடிச்சென்று 128 பேர் தூக்கி செல்ல நேரிடுமாம். திரும்பும் சமயம்...

16ம் தேதி திருப்பதி தரிசனத்தில் மாற்றம்

சந்திரகிரகணத்தை முன்னிட்டு 6 மணி நேரத்திற்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட உள்ளது.
- 2026

அத்திவரதர் தரிசனம்! அபூர்வமான அழகிய படங்கள்!

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில், ஸ்ரீஅத்திவரதர் தரிசனம்

டாக்டர் வாக்கிங் என்றார்… பெரியவா பிரதட்சிணம் என்றார்!

",டாக்டர் வாக்கிங் என்றார். பெரியவா பிரதட்சிணம் என்று சொன்னார்...!"(பெரியவாளின் வேடிக்கை வைத்தியம்)"நாங்க இரண்டு பேரும் சொன்ன மருந்து அத்வைதம்; பேரு மட்டும் த்வைதம்-என்கிறே?"-பெரியவா தொண்டரிடம்.(இப்படி 'இலேசாக'ப் பேசுவது பெரியவாளுக்குரொம்ப பிடிக்கும்.).சொன்னவர்; ஓர் அணுக்கத்...

பிறவி ஊமையைப் பேச வைத்த பெரியவாளின் அற்புதம்!

".ராமா ராமான்னு சொல்லு!"(பிறவி ஊமையைப் பேச வைத்த பெரியவாளின் அற்புதம்)"யதோ வாசோ நிவர்தந்தே ப்ரவர்தந்தே யந; புன; தஸ்மை கஸ்மைசித் ஆனந்த சந்த்ரிகா மௌளயே நம;""(எந்த மஹானை வர்ணிக்க வார்த்தைகள் இல்லையோ, எந்த...

ருஷி வாக்கியம் (79) – இறைவனின் முகவரி!

இறைவனின் முகவரி எது? அவன் எங்கிருப்பான்? இது பற்றி சாஸ்திரங்கள் சிறப்பான குறிப்புகளை நமக்களித்துள்ளன. இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்று அனைவரும் சொல்வார்கள். ஆனால் அதனை எத்தனை பேர் உணர்ந்துள்ளார்கள்? இறைவனை உணரும்...

மண்ணாங்கட்டி என்று பெயர் வை

"மண்ணாங்கட்டி என்று பெயர் வை"(கவலைப்படாதே.உங்களுக்கு ஒரு பையன் பிறப்பான்.-தம்பதிகளுக்கு ஆறுதல்கூறி பேர் வைக்கச்சொன்ன-பெரியவா)(பெரியவாளுடைய சில உத்திரவுகள் ரொம்பவும் வேடிக்கையாக இருக்கும்! + அகச் சுவையும் இருக்கும்) இரண்டு சம்பவங்கள் இன்றைய போஸ்டில்.)சொன்னவர்; ஓர்...

செப்பறை ‘தாமிரசபை’ அழகியகூத்தர் கோயிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்!

சிவ கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிறப்பு அலங்காரத்தில் அழகிய கூத்தர் அருள்பாலித்தார்.
- 2026

Recent articles