Breaking News
“இந்த கடலும் ஞானக் கடல், பக்திக் கடல், யோகக்கடல்.” அவலின் சக்தி அல்ல, ஆன்மாவின் சக்தி. (- கண்ணதாசன்,
“இந்த கடலும் ஞானக் கடல், பக்திக் கடல், யோகக்கடல்.”அவலின் சக்தி அல்ல, ஆன்மாவின் சக்தி. (- கண்ணதாசன், (இன்று பிறந்த நாள்) அர்த்தமுள்ள இந்து மதத்தில்.) இந்த சித்துக்களுக்கு அப்பாற்பட்ட யோகிகள் சிலர் உண்டு. காஞ்சி...
கண்ணதாசன். கவிதை :பெரியவா மீது
கண்ணதாசன். கவிதை :பெரியவா மீது பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம் கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம் எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல்...
கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவரும்! உதவிய சாண்டோ சின்னப்ப தேவரும்!
“அர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை !! கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவரும் உதவிய சாண்டோ சின்னப்ப தேவரும் சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது...
ருஷி வாக்கியம் (64) – பெண்களுக்குப் பாதுகாப்பு!
ருஷிகள் கூறியுள்ள தர்மங்கள் உலகின் செயல்பாட்டுக்கும் மனிதனை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதிலும் எக்காலத்திற்கும் பொருந்தும் விதமாகக் காணப்படுகின்றன.முக்கியமாக அரசாள்பவர்கள் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பதை முக்கிய கடமையாக எண்ண வேண்டும். அதிலும் பெண்களுக்கு பாதுகாப்பு...
“தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்” (த்ரௌபதிக்கு ரக்ஷித்த த்வாரகாவாஸன் மாதிரி பெரியவாளும்)
"தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்"
(த்ரௌபதிக்கு ரக்ஷித்த த்வாரகாவாஸன் மாதிரி பெரியவாளும்)('பில்வம் வைத்தா"- என்று பெரியவாளால் அன்புடன் அழைக்கப்பட்டவரின் ஈமச் சடங்கிற்கு,பெரியவாளின் உதவி)கட்டுரை-ரா கணபதி.
கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான்...
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!
திண்டிவனம் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹனுமனை தரிசனம் செய்தனர்.
“சிவசிவ கூட வேண்டாம் அரிசிவடாம் போதும் – சிரிக்க வைக்கிறார் காஞ்சி பெரியவர்”
"சிவசிவ கூட வேண்டாம் அரிசிவடாம் போதும்- சிரிக்க வைக்கிறார் காஞ்சி பெரியவர்"அவ்வைப்பாட்டி செய்திருக்கிற நூல்களில் நல்வழி என்பது ஒன்று. மநுஷ்யராகப் பிறந்த எல்லாருக்குமான நீதிகளை அதில் சொல்லியிருக்கிறது. இதில், ""சிவாயநம என்று...
நம: பார்வதீபதயே ஹரஹர மகாதேவா … இதன் பொருள் என்ன?
நம: பார்வதீ பதயே என்பது என்ன?சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல, ஹரஹர மகாதேவா என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன?பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். பார்வதீபதி...
ஸ்வர வரிகளை மாத்தி வாசிச்ச வீணை வித்வானுக்கு ஆசார்யா தந்த அட்வைஸ்!
"யாரா இருந்தாலும் கல்வியோ,கலையோ எதுல சிறந்தவராக இருந்தாலும், எந்த சமயத்துலயும் வித்யா கர்வம் மட்டும் கூடாது.: (ஸ்வரவரிகளை மாத்தி வாசிச்ச வீணை வித்வானுக்கு ஆசார்யா தந்த அட்வைஸ்!) நன்றி-குமுதம் லைஃப்-தட்டச்சு-வரகூரான் நாராயணன். மகேஸ்வரன்,சனகாதி முனிவர்களுக்கு பாடம் கற்பிக்கறதுக்காக...
கருந்தேள் கொட்டின ஹாலாஸ்யரும். பெரியவாளின் கருணையும்!
" கருந்தேள் கொட்டின ஹாலாஸ்யரும்-.பெரியவாளின் கருணையும்"(இதெல்லாம் வேற எங்கேயாவது இருக்கறச்சே வேணும்னா நடக்கலாம். ஆனா பரம வைத்தியரான மகாபெரியவா இருக்கற இடத்துல விஷத்துக்கு என்ன வேலை! )நன்றி- குமுதம்.பக்தி(இவ்வாரம் வந்தது)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்.சற்று சுருக்கப்பட்டதுதட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒரு...
தன் மேல் நாவிதருக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்த…கேள்வி கேட்ட மகாபெரியவா!.
"உனக்கு ஏது இவ்வளவு பணம்?"...தன்மேல் நாவிதருக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்றே அந்தக் கேள்வியைக் கேட்ட மகாபெரியவா. ( "சாமி..எல்லோரையும் போல உங்களுக்கு என்னால ஏதும் கொண்டுவந்து தரமுடியலையேன்னு, ரொம்ப வருத்தமா இருந்துச்சுங்க.அதனால...
ருஷி வாக்கியம் (63) – மனிதன் எப்படிபட்ட இடத்தில் வசிக்க வேண்டும்?
கோவில் உள்ள ஊரில் குடி இருக்க வேண்டியது முக்கியமானது. இன்னும் மனிதன் வசிப்பதற்கு யோக்கியமான இடங்கள் என்ன? இதுபற்றிய சாணக்கியர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.கௌரவம் இருக்க வேண்டும். தொழில் வசதி இருக்க...