கண்ணதாசன். கவிதை :பெரியவா மீது

Published:

கண்ணதாசன். கவிதை :பெரியவா மீது
 
பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்றTamil News large 1549601 - 2026
 
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
 
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
 
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்
 
எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
 
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!
ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.15 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img