“குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன”
"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன"("ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம்...
ருஷி வாக்கியம் (40) – கோமதி வித்யா!
கோமதி வித்யை என்ற பெயரில் ‘கோ’ தத்துவத்தை விவரிக்கும் மந்திரங்கள் வேதத்தில் காணப்படுகின்றன. அவற்றை அனுசரித்து இதிகாசங்களிலும் புராணங்களிலும் கூட அந்த மந்திரங்களை ஸ்லோக வடிவில் அளித்துள்ளார்கள்.கோமதி வித்யையின் முக்கியமான மந்திரம் இது.“நமோ...
“பார்வையால் பசுங்கன்றைப் பிழைக்கச் செய்த பரமாசார்யா”
"பார்வையால் பசுங்கன்றைப் பிழைக்கச் செய்த பரமாசார்யா"(ஆறு டாக்டர்களுக்கும் அதை நம்பவே முடியலை. இது தெய்வத்தால் மட்டுமே செய்ய முடிந்த அற்புதம் என்று சிலாகிச்சு,சிலிர்த்துச் சொன்னார்கள்)நன்றி-குமுதம் லைஃப்-சீதா முரளி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.கோ தர்சனம் கோடி ஜன்ம...
“குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சம் இரண்டில் சங்கமம்” (பெரியவாளின் கபமும் குங்குமப்பூ வைத்தியமும்)
"குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சம் இரண்டில் சங்கமம்"(பெரியவாளின் கபமும் குங்குமப்பூ வைத்தியமும்) ("உன் குங்குமப்பூவால் "என்' கபம் குறைந்தது என்று சொல்லவில்லை. அந்தஏழைக் குழந்தைக்கு கபம் குறைந்திருக்கும் இல்லையா! அதைத் தான் அப்படி குறிப்பிட்டார்.) ஜனவரி...
பூஜ்யஶ்ரீ சங்கரவிஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளியஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்தோத்திரம்
பூஜ்யஶ்ரீ சங்கரவிஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளியஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்தோத்திரம் மொழிபெயர்ப்பு: பி.ஆர்.கண்ணன் भजेऽहं भगवत्पादं भारतीयशिखामणिम् । अद्वैतमैत्रीसद्भावचेतनायाः प्रबोधकम् ॥१॥பஜேஹம் பகவத்பாதம் பாரதீயஶிகாமணிம் | அத்வைதமைத்ரீஸத்பாவசேதநாயாஃ ப்ரபோதகம் ||1|| பாரதீயர்களின் சூடாமணியாகவும், அத்வைதத்தின்...
“நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்”-(நயன தீக்ஷை)
"நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்" ( இதில் ஆச்சர்யம் என்னவென்றால்.......பெரியவா அன்று ஒரே ஒரு தடவை அவரைகடாக்ஷித்ததுதான்! அப்புறம் ஒரு வார்த்தை பேசக் கூட இல்லை! மஹான்களின் திருஷ்டி பிரபாவம்! )...
ருஷி வாக்கியம் (39) – அபிஷேகம் செய்வதால் என்ன பயன்?
“அபிஷேகாத் ஆத்மசுத்தி: !” என்பது ரிஷி வாக்கியம். இறைவனை அபிஷேகம் செய்வதால் மனத்தூய்மை வாய்க்கிறது. சாக்ஷாத் வியாச பகவான் கூறிய உயர்ந்த வாக்கியம் இது. அபிஷேகம் என்பது சாஸ்திரம் கூறியுள்ள அம்சம். யாரோ...
ஆலங்குடி அருகே முத்துகாமாட்சி அம்மன் கோயில் தேர்த் திருவிழா கோலாகலம்!
விழாவினையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று தேரோட்டம் நடைபெற்றது.
“சைக்கிள் பெடல்”
"சைக்கிள் பெடல்"(இன்றைக்கு மூன்று தலைமுறைக்கு முன்னிருந்த அந்தணப் பெரியோர்கள் தாங்கள் க்ருதார்தர்களாக வேண்டியதற்கு எவ்வளவு ப்ரும்மதேஜஸ் வேண்டுமோ அதைவிட அதிகமாகவே தம் புண்ணிய வாழ்க்கை என்னும் "சைக்கிளை தீவிரமாக பெடல்" செய்துவிட்டார்கள்.-இன்று நாம்...
ஆன்மிகமும், அறிவியலும் ஒன்றுக்கொன்று இணைந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுப் பாடல்– திருவெம்பாவை பாடல் 16
ஆன்மிகமும், அறிவியலும் ஒன்றுக்கொன்று இணைந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுப் பாடல் திருவெம்பாவை பாடல் 16முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்தன்னில்...
உன் உடலும் மனமும் பக்தர்கள் சந்திக்கும் வரவேற்பறையாக இருக்கட்டும்!
யாருக்கு முக்தியில் நாட்டம் இல்லையோ அவர்களைதான் அந்த சக்தி பயன்படுத்திக் கொள்ளும். ஆனால் அந்த உடல் புனிதமாக, இறைவன் வந்து விளையாடும், பக்தர்களை சந்திக்கும் வரவேற்பறையாக இருக்க வேண்டும்.
“மது அருந்திய ஆசாமி மடத்தில்”
"மது அருந்திய ஆசாமி மடத்தில்" (மகான்கள் தீர்க்கதரிசிகள்! அவர்களது செயல்பாடுகளில் அவர்களின் ஒவ்வொரு பார்வையிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். இதை உணர்ந்து செயல்பட்டால், மகான்களது ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.) 16-02-2013 போஸ்ட் சேத்திரங்கள் பலவற்றுக்கும் சென்று,...