பக்கவாத்யம், தம்பூர் கூட இல்லாம வந்திருக்கே! எனக்காக கொஞ்சம் அந்த க்ருதியைப் பாடு! அரியக்குடியின் ஸங்கீதத்தை ரஸித்த பெரியவா!
"என் தர்பார்ல கல்லும் முள்ளுந்தான்! பக்கவாத்யம் இல்லாம, தம்பூர் கூட இல்லாம வந்திருக்கே! எத்தனை ஸ்ரமமானாலும் ஸஹிச்சிண்டு, எனக்காக கொஞ்சம் அந்த க்ருதியைப் பாடு!.."(க்ருஷ்ணனைப் போல், அரியக்குடியின் ஸங்கீதத்தை ரஸித்த பெரியவா)ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே-அரியக்குடி...
“மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’
"மத்தவங்க கஷ்டத்தை போக்கணும்னு நினைச்சோம்னாலே, நம்ம கஷ்டம் போயிடும்’(பெரியவா ஜயந்தி ஸ்பெஷல் போஸ்ட் 19-05-2019)சொன்னவர்-பி.சுவாமிநாதன்நன்றி-தீபம் ஆன்மீக இதழ் & பால ஹனுமான்.காஞ்சி மடத்துல மகா பெரியவா இருந்த சமயத்துல ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள்...
ருஷி வாக்கியம் (29) – தர்மப் பாலத்தை தகர்க்கலாகாது
ராமச்சந்திர மூர்த்தி ராமாயணத்தில், “தர்மத்தில் மட்டுமே நிலை நிற்பேன். அதனால் நான் ரிஷிகளுக்கு சமமானவன்” என்ற உயர்ந்த வார்த்தைகளை கைகேயியிடம் கூறுகிறான்.“வித்திமாம் ருஷி பிஸ்துல்யம் கேவலம் தர்ம மாஸ்ரிதம்” –...
“நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்”. (ஒரு பதிவிரதையின் வாக்கியம் பெரியவாளைப் பார்த்து)
"நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்". (ஒரு பதிவிரதையின் வாக்கியம் பெரியவாளைப் பார்த்து)(இதை சொன்ன ஒடனே பெரியவா முழிச்சிண்டுட்டா. இதுக்கு மேலே விட்டா இன்னும் எல்லா அவதார ரகசியம்...
வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
தமிழகத்தின் அறுபடை வீடுகளில் முக்கிய படைவீடான திருச் சீரலைவாய் என்று போற்றப் படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
“Air Pollutionங்கிறது மனுஷாளுக்கு மட்டுமில்லே; மரங்களுக்கும் உண்டு”–பெரியவா (பட்ட வில்வமரம் துளிர்த்த சம்பவம்)
"Air Pollutionங்கிறது மனுஷாளுக்கு மட்டுமில்லே; மரங்களுக்கும் உண்டு"--பெரியவா (பட்ட வில்வமரம் துளிர்த்த சம்பவம்) (இது என்ன சப்ஜெக்ட்? பயாலஜியா,பாஷ்யாலஜியா? பசுபதியே அறிவார்) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-154தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் ஒரு சிவ பக்தர், நாள் தவறாமல் சிவ...
ருஷி வாக்கியம் (28) – தர்மத்திற்கு மாசு ஏற்பட்டால்…?
தற்போது எங்கு பார்த்தாலும் சுற்றுச்சூழல் மாசடைதல் பற்றி பேசி வருவதைக் காண்கிறோம். காற்றில் மாசு, நீரில் மாசு... இவ்விதம் பலவித மாசு பற்றி கேள்விப்படுகிறோம்.இத்தனை வித மாசுக்கள் எதனால் ஏற்படுகிறது? தர்மத்திற்கு...
“குழந்தைக்கு கணபதி சுப்ரமண்யன்னு பேர் வை!”
"குழந்தைக்கு கணபதி சுப்ரமண்யன்னு பேர் வை!""கணபதி சுப்ரமண்யன்னு பேர்வைச்சது அதுக்காக மட்டும் இல்லை.கணபதி முதல்ல வந்தாச்சுன்னா, அடுத்து சுப்ரமண்யன் வரணும் இல்லையா"(குழந்தை இல்லாத மற்றொரு மூத்த பிள்ளைக்கும் கேட்காமலே அனுகிரஹம் பண்ணின பெரியவா)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய...
திருமெய்யம் வைகாசி பிரம்மோத்ஸவம் (நாள் 8) நரசிம்ம ஜெயந்தி!
திருமெய்யம் வைகாசி பிரம்மோத்ஸவம் நாள் 8 Vaikasi Brahmothsavam .. Day8 .. Thirumeyyam .. Nrusimha-Jayanthi .. 17-05-2019
நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!
இன்றைய இந்த நரசிம்ம அவதார தினத்தில் இந்த செய்திகளை கேட்டு நாமும் அவரை பக்தி செய்து நம்முடைய நலனுக்கும், இந்த தேசநலனுக்கும் பிரார்த்திப்போம் வாருங்கள் !
இது நம்முடைய துயரங்கள், துன்பங்கள் தீர்க்கும் மிக சக்தி வாய்ந்த மந்திரமாகும். (ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி)
இது நம்முடைய துயரங்கள், துன்பங்கள் தீர்க்கும் மிக சக்தி வாய்ந்த மந்திரமாகும். (ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி) 1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:4....
ருஷி வாக்கியம் (27) – தர்மத்தை ஏன் பின்பற்ற வேண்டும்?
“மோகம், பேராசை, அறியாமை, விவேகமின்மை போன்றவற்றால் தர்மப் பாலத்தைத் தகர்க்கக் கூடாது!” என்பது ராமன் கூறிய வாக்கியம். இதைப் பற்றி மஹாபாரதத்திலும் வியாசபகவான் அற்புதமாக விளக்கியுள்ளார்.“ந ஜாது காமான் ந பயான்ன...